tag:blogger.com,1999:blog-19966419727539307002024-03-13T14:31:19.696-07:00TAMILNADU SAMAJWADI PARTY - STATE PRESIDENTADVOCATE : B.R.DAMODERAN MA.BL. வழக்கறிஞர்TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-2704745262776824602020-07-01T07:30:00.003-07:002020-07-01T07:31:32.843-07:00हैप्पी बर्थडे टीपू भइया...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/I8DXY-73FE4" width="480"></iframe></div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-80543425426792191302020-07-01T07:30:00.001-07:002020-07-01T07:30:35.665-07:00हैप्पी बर्थडे टीपू भइया...<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/I8DXY-73FE4" width="480"></iframe>TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-55848090555831816582020-06-27T03:43:00.003-07:002020-06-27T03:43:49.139-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-46353570859067558862020-06-27T03:43:00.001-07:002020-06-27T03:43:25.297-07:00Vansh: Journey of Samajwadi Party and Founder Mulayam Singh Yadav's Dynasty<iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="https://www.youtube.com/embed/BkSvE0ux5R0" width="459"></iframe>TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-89871409496986379522020-06-27T03:12:00.001-07:002020-06-27T03:12:44.534-07:00Mulayam Singh: U.P.’s Pehelwan Politician | Rare Interviews | Crux Files<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/MnLkFteyh5w" width="480"></iframe>TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-69220272276804489442020-06-25T07:16:00.001-07:002020-06-25T07:16:49.032-07:00Main Mulayam Singh Yadav | Motion Poster | Amyth Sethi | Suvendu Raj Ghosh<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/c9v3zeJLggw" width="480"></iframe>TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-34869265503995378662020-05-11T07:34:00.003-07:002020-05-11T07:34:42.695-07:00TamilNadu Samajwadi Party<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/2NxyH9MQGnA" width="480"></iframe>TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-16329939606964319382020-05-11T07:34:00.001-07:002020-05-11T07:34:40.519-07:00TamilNadu Samajwadi Party<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/2NxyH9MQGnA" width="480"></iframe>TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-64098379099225256192015-05-13T08:00:00.005-07:002015-05-13T08:00:24.000-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-KQpXn5wrxwI/VVNVfhjFIwI/AAAAAAAABnU/3PvNlpC6M1w/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-KQpXn5wrxwI/VVNVfhjFIwI/AAAAAAAABnU/3PvNlpC6M1w/s320/2015-05-13.jpg" width="231" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-juKvU5rZ2s4/VVNVfqEWAyI/AAAAAAAABnU/yZvfeHz3QoI/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-juKvU5rZ2s4/VVNVfqEWAyI/AAAAAAAABnU/yZvfeHz3QoI/s320/2015-05-13.jpg" width="231" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-ZNcVfBMiCbo/VVNVfs4QIBI/AAAAAAAABnU/hE-erzaIG8E/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-ZNcVfBMiCbo/VVNVfs4QIBI/AAAAAAAABnU/hE-erzaIG8E/s320/2015-05-13.jpg" width="231" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-T6DhAGyf_rk/VVNVfne6P9I/AAAAAAAABnU/aApW48W76MY/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-T6DhAGyf_rk/VVNVfne6P9I/AAAAAAAABnU/aApW48W76MY/s320/2015-05-13.jpg" width="231" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-Yt5vZtelJ9o/VVNVfgrz2BI/AAAAAAAABnU/0_fgu1mRe0w/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-Yt5vZtelJ9o/VVNVfgrz2BI/AAAAAAAABnU/0_fgu1mRe0w/s320/2015-05-13.jpg" width="231" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-GgRQUxBTYpA/VVNVfmyvfcI/AAAAAAAABnU/2nrUJ9rHmEo/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-GgRQUxBTYpA/VVNVfmyvfcI/AAAAAAAABnU/2nrUJ9rHmEo/s320/2015-05-13.jpg" width="100" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-toxeuQS6sXE/VVNVfsabfII/AAAAAAAABnU/VtHkgdlugus/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-toxeuQS6sXE/VVNVfsabfII/AAAAAAAABnU/VtHkgdlugus/s320/2015-05-13.jpg" width="100" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-6f5mb0X8d84/VVNVftZ1scI/AAAAAAAABnU/wI0xi-Xco1A/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-6f5mb0X8d84/VVNVftZ1scI/AAAAAAAABnU/wI0xi-Xco1A/s320/2015-05-13.jpg" width="100" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-27Y-RWQBYKE/VVNVfjOTz4I/AAAAAAAABnU/AvsZwfQZPhM/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-27Y-RWQBYKE/VVNVfjOTz4I/AAAAAAAABnU/AvsZwfQZPhM/s320/2015-05-13.jpg" width="100" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-ZgX_m0t-wzE/VVNVfo0sCTI/AAAAAAAABnU/QVB3Zh5tgIs/s1600/2015-05-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-ZgX_m0t-wzE/VVNVfo0sCTI/AAAAAAAABnU/QVB3Zh5tgIs/s320/2015-05-13.jpg" width="100" /></a></div>
<br /></div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-83985596201707085972015-05-13T07:57:00.003-07:002015-05-13T07:57:54.728-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-95CWkqAEZsc/VVNWpwAtUsI/AAAAAAAABns/ay9ieNvSX8Q/s1600/10665988_1643692952526877_5646109329342443312_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-95CWkqAEZsc/VVNWpwAtUsI/AAAAAAAABns/ay9ieNvSX8Q/s320/10665988_1643692952526877_5646109329342443312_n.jpg" width="239" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Q2z59GecHd0/VVNWs1kNkII/AAAAAAAABoA/2yOY8H05Lv4/s1600/b.r.damodaren%2BPainting.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-Q2z59GecHd0/VVNWs1kNkII/AAAAAAAABoA/2yOY8H05Lv4/s320/b.r.damodaren%2BPainting.jpg" width="242" /></a></div>
<br /></div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-11748351434660066022015-05-02T23:48:00.003-07:002015-05-02T23:48:18.426-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px;">
அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்!</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சேவை தொழிலான இருந்த மருத்துவம், எப்போது பணம் பண்ணும் தொழிலாக மாறியதோ, அன்றே, பணம் கறக்கும் கம்பெனிகளாக, மருத்துவக் கல்லுாரிகள் மாறிவிட்டன! ஒரு மாணவர், தனியார் மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் படித்து, பட்டம் பெற்று வெளிவர வேண்டும் என்றால், 50 லட்சம் முதல், 75 லட்சம் ரூபாய் வரை, செலவு செய்ய வேண்டும். இதனால், ஏழைகளுக்கு எட்டாத பழமாகவே, மருத்துப் படிப்பு உள்ளது.தமிழகத்தில் உள்ள, 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மொத்தம், 2<span class="text_exposed_show" style="display: inline;">,335 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீடான, 15 சதவீத இடங்கள், போக மீதியுள்ள, 2,172 இடங்களுக்குத் தான், லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் மோத உள்ளனர்.பட்டம் பெற்ற பின், மக்களுக்கு சேவை செய்வர் என்ற நம்பிக்கையின் காரணமாக, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, நம் வரிப்பணம், தலா, நான்கு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.பிளஸ் 2 வரை, ஆங்கில வழியில் படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்களே, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பெரும்பான்மையாக படிக்கின்றனர்; அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பு கிட்டுவதே அரிதாகிவிட்டது. அரசு கல்லுாரிகளில், மொத்தமுள்ள, 2,172 இடங்களில், அரசு பள்ளிகளில் படித்தவர்கள், வெறும், 100 மாணவர்கள் தான் இருப்பர்.இதனால், மருத்துவப் படிப்பு என்பது, செல்வந்தர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பின் எப்படி, இந்த மாணவர்கள், கிராமப் பகுதிகளில் மருத்துவம் பார்க்க முன் வருவர்?அரசு பள்ளிகளில், தாய்மொழி தமிழில் படித்து, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மருத்துவம் படிப்பதற்கு, எப்போது முன்னுரிமை கொடுக்கப்படுகிறதோ அப்போது தான், கிராம மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்கும்!</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">
<div style="margin-bottom: 6px;">
இப்படிக்கு என்றும் நேதாஜி முலாயம்சிங் யாதவ் வழியில்</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
B.R.தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://www.tamilnadusamajwadiparty.in/" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty.in</a></div>
</div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-2281851978840628332015-04-09T07:05:00.002-07:002015-04-09T07:05:48.790-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px;">
தமிழகத்தின் வைரஸ் கிருமிதான் கி. வீரமணி(தி.க)..</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சாக்கடையில் கால் வைக்கவேண்டாம் என்று ஓரமாக சென்றால் உன் மீது பயம் என்று நீயாக நினைத்து விட்டாயா கி. வீரமணி..</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மக்கள் சாக்கடையாக தான் உன்னை பார்க்கின்றனர். ஹிந்துமத பெண்கள் புனிதமாக கருதும் தாலியை விமர்சனம் செய்வதற்காக தாலி அறுப்பு திருவிழா என்று ஒன்றை ஏற்பாடு செய்து இருகிறாய்..</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">
<div style="margin-bottom: 6px;">
எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது இத்தனை நாட்களாக தமிழகத்தில் தாலி பறிப்பு சம்பவம் செய்தது உங்கள் இயக்கதினரா அப்படியென்றால் அந்த திருடர்கள் கழகம் நீங்கள் தானா.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்யும் கி. வீரமணியே நீர் அதிகம் பழகும் திரவிட முன்னேற்ற கழக தலைவர் மனைவியின் கழுத்தில் தொங்கும் தாலியை உன்னால் அவிழ்க்க முடியுமா.. அப்போது சொல்கிறேன் நீ ஆண்மகன் என்று..</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஏதோ தாலி இடையில் வந்தது போல் சொல்கிறாயே ஆதிகாலத்தில் மனிதன் ஆடை அணியாமல் இருந்தான் அதற்காக இப்பொது அம்மணமாக செல்லலாமா.. இது போல் தான் உன் புத்தி உள்ளது.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
அது என்னமோ மாட்டுக்கறி விருந்து போடுவதாக சொல்கிறாயே யாதவர்களிடம் பட்ட செருப்படி பத்தாத.. மீண்டும் ஒட்டுமொத்த ஹிந்து மக்கள் குறிப்பாக யாதவர்களிடம் கோபத்தை தூண்டி செருப்படி வாங்க போகிறாயா..</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒன்றுமட்டும் சொல்கிறேன் மானம்கெட்ட வீரமணியே நீ ஹிந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்கிறாய் சமாஜ்வாதி அனைத்து மதங்களையும் ஒற்றுமையாக பார்கிறது நீ ஹிந்து மத முறைகளை விமர்சனம் செய்யும் போது ஒதுங்கி வேடிக்கை பார்போம் என்று எதிர்பார்க்காதே.. உனக்கு செருப்பு மாலை போட தயங்க மாட்டோம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
இப்படிக்கு<br />B.R.தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=_AQF__UgC&enc=AZOiO5-bKmcCbI3Z0l1-mqsXqrgBx7CSbIX08eOk_rAC0y2vb2Pez2MVPlAxsDYGTu3ZzEySS0Oh_quioEyDtZq-9t5YHl2fEBMPDWi6f86m7dUq5-wLm2C9OAxE8Gf1FDQ5jurI208MMc5rAufEubaJu5OP2EPSu_qgIrgAJSI1g_aTMnnfI2_MjqxFhcgTuftdhRI7lBbIqidYV0GG7qNv&s=1" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty.in</a></div>
</div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-75388553629845666572014-09-25T00:13:00.003-07:002014-09-25T00:14:34.600-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent" style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px; margin-bottom: 15px; margin-top: 15px;">
<div class="userContentWrapper">
<div class="_wk" style="font-size: 14px; line-height: 20px;">
<span class="userContent">அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாம் தர குடிமக்களா?<br /><br />இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில் தேர்வானவர்கள் எண்ணிக்கை சந்தோஷத்தைக் கொடுத்தாலும், ஒரு உண்மை நெஞ்சை உலுக்கியது; அதிர்ச்சியை தந்தது.<br />மொத்தம், 1,150க்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பெரும்பா<span class="text_exposed_show" style="display: inline;">ன்மையானோர், மெட்ரிக் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் படித்தவர்களே. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் பெரும்பான்மையோர், 1,150க்கு குறைவாகவே மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இதற்குக் காரணம் என்ன?<br />அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்மை, ஆய்வக வசதிகள் இல்லாமை, கவனமின்மை ஆகிய காரணங்களால், மாணவர்களின் நிலை இப்படி ஆகி உள்ளது. இதை, ஏழை மாணவர்களின் தலைவிதி என்பதா? இந்த நிலை ஒரு புறம்; எல்லா தனியார் பள்ளிகளிலும், பிளஸ் 2 என்பது, 10ம் வகுப்பிற்கு பிறகு, இரண்டு ஆண்டு படிப்பாகி விட்டது. இது நிதர்சனமான, மறுக்க முடியாத உண்மை.<br />இதை தட்டிக் கேட்க வேண்டிய கல்வித் துறையும், அரசும் வேடிக்கை பார்க்கின்றன. 10ம் வகுப்பிற்கு பிறகு, இரண்டு லட்சம், நான்கு லட்சம் ரூபாய் என, பிளஸ் 2 படிப்பு விலை போகிறது. ஹாஸ்டல் வசதி என்ற பெயரில், மாணவ, மாணவியர், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடத்தை மனப்பாடம் செய்து, ஆட்டு மந்தைகளாக்கப்படுகின்றனர்.பிளஸ் 1 இறுதி தேர்வு என்பது, தனியார் பள்ளிகளில் வெறும் கண் துடைப்பே!<br />பிளஸ் 1 இறுதி தேர்வு சமயத்தில் மட்டும், தனியார் பள்ளிகளில் புத்தகத்தை வைத்தோ, விடைகள், 'ஜெராக்ஸ்' எடுத்து கொடுக்கப்பட்டோ, தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது. இதற்கென தனி ஆதாரம் எதுவும் தேவையில்லை. சாதாரணமாக, மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் பக்கத்து வீட்டு மாணவ, மாணவியரிடம், 'உங்களுக்கு பிளஸ் 1 இறுதி தேர்வு எப்படி நடத்துகின்றனர்?' என்று கேட்டால், அவர்களே கூறுவர். பிளஸ் 2 பாடம் நடத்துவது குறித்து கேட்டாலும், உண்மை நிலை தெரியும்.<br />தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங், இதர மேல்மட்ட படிப்புகளில் தஞ்சம் புகுகின்றனர். ஆனால், ஏழை மாணவர்களின் கதி, எப்போதுமே, அதோகதியாக தான் உள்ளது. பிறகு எப்படி, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் மற்ற மேல் படிப்பிற்கு, 'கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு போட்டி போட முடியும்? இது யாருடைய குற்றம்? ஏழையாக பிறந்த அரசுப் பள்ளி மாணவனின்<br />குற்றமா? கைகட்டி வேடிக்கை பார்க்கும் கல்வித் துறையின் குற்றமா? கண்டும் காணாமல் இருக்கும் அரசின் குற்றமா?<br /><br />அரசு பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் வேலை செய்பவர்களும் கூட, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. ஆனால், இதே பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு டாக்டர், இன்ஜினியர் போன்ற தொழில் கல்விக்கு சேர்த்துவிடும்போது மட்டும், அரசு கல்லூரிகளையே நாடுகின்றனர். அதே போல், வேலை வாய்ப்பை பெற முயற்சிக்கும் போதும், அரசு வேலையையே விரும்பி தேர்வு செய்கின்றனர்.ஒரு நேரத்தில் கசந்த அரசு சேவை, இன்னொரு நேரத்தில் இனிக்கக் காரணம் என்ன?ஆனால், வசதி வாய்ப்பற்ற பெற்றோரோ, தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளிகளையே நம்பி படிக்க வைக்கின்றனர். அரசு பள்ளிகளில் நிலவும் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்து படித்து, அதிலும் வெற்றி பெறுகின்றனர். கல்லூரி வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போதும், வேலை வாய்ப்பை எதிர் கொள்ளும் போதும், இந்த அடித்தட்டு மக்களின் குழந்தைகள் போட்டி போடுவது, யாருடன் தெரியுமா? இதுவரை அரசு சேவையை ஒதுக்கி இருந்த, மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களுடன் தான்!<br />இந்த நிலை, சமூக நீதிக்கு புறம்பானது. எனவே, கல்லூரி படிப்புகளிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு குறைந்தது, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்போது தான், அரசு பள்ளிகளில் படிக்க வைக்க, போட்டி வரும். அப்படி ஒரு நிலை வந்தால், அரசு பள்ளிகளின் தரம் குறைவது பற்றி அனைவரும் கவலைப்பட்டு, அதை மேம்படுத்த முற்படுவர்.கடந்த, 1967க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட கட்சி ஆட்சிகளின் கபட நாடகத்தால், தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும், இந்தி மொழி பயிற்றுவிக்கப் படுவதில்லை. ஆனால், அதே திராவிட ஆட்சியாளர்களின் பிள்ளைகள் படிக்கும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்தி மொழி நன்றாக படித்து, வட நாடு வரை சென்று வேலையும், எம்.பி, மத்திய அமைச்சர் போன்ற பதவிகளையும் பெற்று மகிழ்ந்து அனுபவிக்கின்றனர்.இந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் பற்றியோ, அங்கு கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தி மொழி கற்பிக்கப்படாததால், தேர்தல் நேர பகடை காய்களான அடித்தட்டு மக்களின் குழந்தைகள் இருண்டு போயுள்ள எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ கடுகளவும் இல்லை.இந்நிலை மாற வேண்டுமானால்,தமிழகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க விரும்புபவர்கள் அனைவரும், அரசு பள்ளிகளில் மட்டுமே கட்டாயம் படிக்க வேண்டும் என, அரசு சட்டம் இருக்க வேண்டும். அரசின் சலுகைகளை பெற்று படித்தவர்கள் அனைவரும், வேலைக்காக வெளிநாடு சென்று விடாமல், இந்தியாவில் எங்காவது, குறைந்தது மூன்று ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டமும் வேண்டும்.கடைக்கோடி குடிமகன் கட்டிய வரி பணத்தில் படிப்பை முடித்தவர்கள், நம் மக்களுக்கு சேவை செய்யாமல், நம் மக்களின் கஷ்டங்களை உணராமல், வெளிநாட்டுக்கு சென்று சொகுசு ழ்க்கை வாழ அனுமதிக்க கூடாது. அரசு பள்ளிகள் வேண்டாம் என்பவருக்கு, அரசில் எந்த வேலையும் இல்லை, அரசு சார்பான பதவிகளும் இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அரசு பள்ளிகள் சிறப்படையும், நாடும் உயர்வடையும். இப்படி ஓர் சட்டம் கொண்டு வருவது முடியாத காரியமல்ல. 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் போலவே, இதுவும் சாத்தியம் தான். தமிழகத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருந்தால், இது நிச்சயமாக முடியக்கூடியதே; சாத்தியமே.இதுவே, தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்வதற்கான தாரக மந்திரம். இது சத்தியமே! சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், நீதி அரசர்களும் மவுனம் கலைந்து சமூக நீதி காப்பரா?</span></span></div>
</div>
</div>
<a ajaxify="/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/760401820686722/?type=1&relevant_count=1&src=https%3A%2F%2Fscontent-a-sjc.xx.fbcdn.net%2Fhphotos-xap1%2Fv%2Ft1.0-9%2F10541999_760401820686722_2389368817974922694_n.jpg%3Foh%3Def7f239020f5318da64f5a81baf0530a%26oe%3D54BAF115&size=775%2C589&fbid=760401820686722&source=9&player_origin=unknown" class="photo photoWidth1 _4dsy" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"760401820686722"}" href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/760401820686722/?type=1&relevant_count=1" rel="theater" style="background-color: white; color: #3b5998; cursor: pointer; display: block; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px; margin: 0px -9px; text-decoration: none;"></a><br />
<div class="letterboxedImage photoWrap" style="background: rgb(242, 242, 242); height: 382px; position: relative; width: 504px;">
</div>
<a ajaxify="/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/760401820686722/?type=1&relevant_count=1&src=https%3A%2F%2Fscontent-a-sjc.xx.fbcdn.net%2Fhphotos-xap1%2Fv%2Ft1.0-9%2F10541999_760401820686722_2389368817974922694_n.jpg%3Foh%3Def7f239020f5318da64f5a81baf0530a%26oe%3D54BAF115&size=775%2C589&fbid=760401820686722&source=9&player_origin=unknown" class="photo photoWidth1 _4dsy" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"760401820686722"}" href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/760401820686722/?type=1&relevant_count=1" rel="theater" style="background-color: white; color: #3b5998; cursor: pointer; display: block; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px; margin: 0px -9px; text-decoration: none;">
</a><img alt="Photo: அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாம் தர குடிமக்களா?
இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில் தேர்வானவர்கள் எண்ணிக்கை சந்தோஷத்தைக் கொடுத்தாலும், ஒரு உண்மை நெஞ்சை உலுக்கியது; அதிர்ச்சியை தந்தது.
மொத்தம், 1,150க்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பெரும்பான்மையானோர், மெட்ரிக் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் படித்தவர்களே. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் பெரும்பான்மையோர், 1,150க்கு குறைவாகவே மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இதற்குக் காரணம் என்ன?
அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்மை, ஆய்வக வசதிகள் இல்லாமை, கவனமின்மை ஆகிய காரணங்களால், மாணவர்களின் நிலை இப்படி ஆகி உள்ளது. இதை, ஏழை மாணவர்களின் தலைவிதி என்பதா? இந்த நிலை ஒரு புறம்; எல்லா தனியார் பள்ளிகளிலும், பிளஸ் 2 என்பது, 10ம் வகுப்பிற்கு பிறகு, இரண்டு ஆண்டு படிப்பாகி விட்டது. இது நிதர்சனமான, மறுக்க முடியாத உண்மை.
இதை தட்டிக் கேட்க வேண்டிய கல்வித் துறையும், அரசும் வேடிக்கை பார்க்கின்றன. 10ம் வகுப்பிற்கு பிறகு, இரண்டு லட்சம், நான்கு லட்சம் ரூபாய் என, பிளஸ் 2 படிப்பு விலை போகிறது. ஹாஸ்டல் வசதி என்ற பெயரில், மாணவ, மாணவியர், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடத்தை மனப்பாடம் செய்து, ஆட்டு மந்தைகளாக்கப்படுகின்றனர்.பிளஸ் 1 இறுதி தேர்வு என்பது, தனியார் பள்ளிகளில் வெறும் கண் துடைப்பே!
பிளஸ் 1 இறுதி தேர்வு சமயத்தில் மட்டும், தனியார் பள்ளிகளில் புத்தகத்தை வைத்தோ, விடைகள், 'ஜெராக்ஸ்' எடுத்து கொடுக்கப்பட்டோ, தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது. இதற்கென தனி ஆதாரம் எதுவும் தேவையில்லை. சாதாரணமாக, மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் பக்கத்து வீட்டு மாணவ, மாணவியரிடம், 'உங்களுக்கு பிளஸ் 1 இறுதி தேர்வு எப்படி நடத்துகின்றனர்?' என்று கேட்டால், அவர்களே கூறுவர். பிளஸ் 2 பாடம் நடத்துவது குறித்து கேட்டாலும், உண்மை நிலை தெரியும்.
தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங், இதர மேல்மட்ட படிப்புகளில் தஞ்சம் புகுகின்றனர். ஆனால், ஏழை மாணவர்களின் கதி, எப்போதுமே, அதோகதியாக தான் உள்ளது. பிறகு எப்படி, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் மற்ற மேல் படிப்பிற்கு, 'கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு போட்டி போட முடியும்? இது யாருடைய குற்றம்? ஏழையாக பிறந்த அரசுப் பள்ளி மாணவனின்
குற்றமா? கைகட்டி வேடிக்கை பார்க்கும் கல்வித் துறையின் குற்றமா? கண்டும் காணாமல் இருக்கும் அரசின் குற்றமா?
அரசு பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் வேலை செய்பவர்களும் கூட, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. ஆனால், இதே பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு டாக்டர், இன்ஜினியர் போன்ற தொழில் கல்விக்கு சேர்த்துவிடும்போது மட்டும், அரசு கல்லூரிகளையே நாடுகின்றனர். அதே போல், வேலை வாய்ப்பை பெற முயற்சிக்கும் போதும், அரசு வேலையையே விரும்பி தேர்வு செய்கின்றனர்.ஒரு நேரத்தில் கசந்த அரசு சேவை, இன்னொரு நேரத்தில் இனிக்கக் காரணம் என்ன?ஆனால், வசதி வாய்ப்பற்ற பெற்றோரோ, தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளிகளையே நம்பி படிக்க வைக்கின்றனர். அரசு பள்ளிகளில் நிலவும் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்து படித்து, அதிலும் வெற்றி பெறுகின்றனர். கல்லூரி வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போதும், வேலை வாய்ப்பை எதிர் கொள்ளும் போதும், இந்த அடித்தட்டு மக்களின் குழந்தைகள் போட்டி போடுவது, யாருடன் தெரியுமா? இதுவரை அரசு சேவையை ஒதுக்கி இருந்த, மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களுடன் தான்!
இந்த நிலை, சமூக நீதிக்கு புறம்பானது. எனவே, கல்லூரி படிப்புகளிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு குறைந்தது, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்போது தான், அரசு பள்ளிகளில் படிக்க வைக்க, போட்டி வரும். அப்படி ஒரு நிலை வந்தால், அரசு பள்ளிகளின் தரம் குறைவது பற்றி அனைவரும் கவலைப்பட்டு, அதை மேம்படுத்த முற்படுவர்.கடந்த, 1967க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட கட்சி ஆட்சிகளின் கபட நாடகத்தால், தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும், இந்தி மொழி பயிற்றுவிக்கப் படுவதில்லை. ஆனால், அதே திராவிட ஆட்சியாளர்களின் பிள்ளைகள் படிக்கும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்தி மொழி நன்றாக படித்து, வட நாடு வரை சென்று வேலையும், எம்.பி, மத்திய அமைச்சர் போன்ற பதவிகளையும் பெற்று மகிழ்ந்து அனுபவிக்கின்றனர்.இந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் பற்றியோ, அங்கு கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தி மொழி கற்பிக்கப்படாததால், தேர்தல் நேர பகடை காய்களான அடித்தட்டு மக்களின் குழந்தைகள் இருண்டு போயுள்ள எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ கடுகளவும் இல்லை.இந்நிலை மாற வேண்டுமானால்,தமிழகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க விரும்புபவர்கள் அனைவரும், அரசு பள்ளிகளில் மட்டுமே கட்டாயம் படிக்க வேண்டும் என, அரசு சட்டம் இருக்க வேண்டும். அரசின் சலுகைகளை பெற்று படித்தவர்கள் அனைவரும், வேலைக்காக வெளிநாடு சென்று விடாமல், இந்தியாவில் எங்காவது, குறைந்தது மூன்று ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டமும் வேண்டும்.கடைக்கோடி குடிமகன் கட்டிய வரி பணத்தில் படிப்பை முடித்தவர்கள், நம் மக்களுக்கு சேவை செய்யாமல், நம் மக்களின் கஷ்டங்களை உணராமல், வெளிநாட்டுக்கு சென்று சொகுசு ழ்க்கை வாழ அனுமதிக்க கூடாது. அரசு பள்ளிகள் வேண்டாம் என்பவருக்கு, அரசில் எந்த வேலையும் இல்லை, அரசு சார்பான பதவிகளும் இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அரசு பள்ளிகள் சிறப்படையும், நாடும் உயர்வடையும். இப்படி ஓர் சட்டம் கொண்டு வருவது முடியாத காரியமல்ல. 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் போலவே, இதுவும் சாத்தியம் தான். தமிழகத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருந்தால், இது நிச்சயமாக முடியக்கூடியதே; சாத்தியமே.இதுவே, தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்வதற்கான தாரக மந்திரம். இது சத்தியமே! சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், நீதி அரசர்களும் மவுனம் கலைந்து சமூக நீதி காப்பரா?" src="https://scontent-a-sjc.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/q86/p235x350/10541999_760401820686722_2389368817974922694_n.jpg?oh=886a5b5e0c4399a78b8c2a5c65cadbc0&oe=5489B11C" /></div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-63471207890203472612014-09-14T09:13:00.000-07:002014-09-14T09:13:02.279-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}" style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 1.38; overflow: hidden;">
<div style="margin-bottom: 6px;">
தமிழக மக்கள் விடுதலை பெற சமாஜ்வாதி கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள்..</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதை விட்டு விட்டு, 'சொரணை மறக்க வைக்கும் மதுக்கடையை எடுத்து நடத்துவதும், உப்பு, புளி, மிளகாய் என்று பல சரக்கு வியாபாரம் செய்வதும், உணவகம் நடத்துவதும் ஏற்புடையதாக இல்லை.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளிக்கூடங்களை அமைத்து, நல்ல ஆசிரியர்களை நியமித்து, தரமான கல்வியை தருவது தான், அரசின் கடமை. அதேபோன்று, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, தரமான சாலை, குடிநீர், மருத்துவ வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
மேற்கூரை கூட இல்லாத எத்தனையோ அரசு பள்ளிகளை, நாளிதழ்கள், படம் பிடித்துக் காட்டுகின்றன. வெறும் நான்கு மாணவர்களுக்கு ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் என, இரண்டு ஆசிரியர்கள்; அதேசமயம்,</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நான்கு ஆசிரியர்கள் போன்ற முரண்பாடுகள், எண்ணற்ற அரசு பள்ளிகளில் இருப்பதை, நாளிதழ்கள் மூலம் அறிய முடிகிறது.<br />எத்தனையோ அரசு பள்ளிகளில், அறைகளைச் கூட்டிப் பெருக்கிக் குப்பை அள்ள, மாணவர்களைப் பயன்படுத்தும் அவலமும் நடந்தேறி வருகிறது.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
போதிய மருத்துவர்களோ, செவிலியர்களோ, தேவையான மருத்துவ உபகரணங்களோ இல்லாமல் செயல்படும் அரசு மருத்துவமனைகளை பற்றிய செய்திகள், நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள், அடிப்படை வசதியின்றி செயல்படுகின்றன.<br />இதுபோன்ற ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தாமல், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இலவசங்களை கொடுத்து, ஓட்டுகள் வாங்குவதும், 'டாஸ்மாக்' வருமானத்தை பெருக்குவதிலும் மட்டுமே, அதிக அக்கறை செலுத்துகிறது தமிழக அரசு.<br />அரசு செய்வதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசும் செய்கிறது. அரசு மதுக்கடையில் சாராயம், 300 ரூபாய்; அம்மா உணவகத்தில் சப்பாத்தி, 3 ரூபாய். விலையை உயர்த்தி விட்டால், குடிகாரர்களின் எண்ணிக்கை குறைந்து விடுமாம்! சிகரெட் விலை உயர்ந்து கொண்டே போகிறது. புகைப்பதை மக்கள் நிறுத்தி விட்டனரா?</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
இலவசங்களையும், மலிவு விலை உணவுப் பண்டங்களையும் கொடுத்து விட்டால், நாடு வளர்ச்சி அடைந்து விடுமா? மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விட்டதா? குடியால் ஏற்படும் குடும்பத் தகராறு, கொலையிலும், தற்கொலையிலும் முடிவதும்; பிள்ளைகள் அனாதைகளாவதும் அன்றாடம் நடக்கிறது என்பதை, அரசு ஏன் கவனத்தில் கொள்வதில்லை? 'எந்த குடி எக்கேடு கெட்டால் என்ன; வருமானம் மட்டுமே குறிக்கோள்!' என்ற சிந்தனையில் அரசு செயல்படுமானால், நாடு கூடிய விரைவில் சுடுகாடாகி போகும் என்பதில், சந்தேகம் இல்லை!</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
இவற்றில் இருந்து நீங்கள் விடுபட தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியை ஆதரிப்பிர்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
உணவும் உடையும் மலிவாக வேண்டும்...<br />மருந்தும் கல்வியும் இலவசமாக வேண்டும்! இதுவே சமாஜ்வாதி கட்சி கொள்கை ஆகும் .</div>
<div style="display: inline; margin-top: 6px;">
இப்படிக்கு<br />B.R.தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=XAQHb-6Nm&enc=AZO61kxu7X8EdSlzXIxnkvWyhTxiJL3J6oZbEALRHxFCX4n6wKGQ--T1w0_QvR1iP742fxp_3CKTA0eSQCmbRMhMTJqndxd_NnBKwq-jQR9Baxzjab3oCCUjrTHtzXIY7cSzSX4wMt8mNI5VzZn_46bDHiwH56j4I4Gn3HNYN9wn0g&s=1" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty.in</a></div>
</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px;">
<div data-ft="{"tn":"H"}">
<div class="mtm" style="margin-top: 10px;">
<div class="_5cq3" data-ft="{"tn":"E"}" style="position: relative;">
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=366042196883344&set=gm.926024004079305&type=1&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-b-a.akamaihd.net%2Fhphotos-ak-xap1%2Ft31.0-8%2F10628632_366042196883344_3449655884997530701_o.jpg&smallsrc=https%3A%2F%2Ffbcdn-sphotos-b-a.akamaihd.net%2Fhphotos-ak-xap1%2Fv%2Ft1.0-9%2F10646900_366042196883344_3449655884997530701_n.jpg%3Foh%3D3525af14cb5616e70f52ef5014262023%26oe%3D549F0338%26__gda__%3D1418135524_18565a6e4298205d752093fd81ee8d5a&size=1360%2C2048&player_origin=groups" class="_4-eo" href="https://www.facebook.com/photo.php?fbid=366042196883344&set=gm.926024004079305&type=1" rel="theater" style="-webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.0470588) 0px 1px 1px; color: #3b5998; cursor: pointer; display: block; position: relative; width: 261px;"><div class="uiScaledImageContainer _4-ep" id="u_jsonp_2_1f" style="height: 394px; overflow: hidden; position: relative; width: 261px;">
<img alt="தமிழக மக்கள் விடுதலை பெற சமாஜ்வாதி கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள்..
ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதை விட்டு விட்டு, 'சொரணை மறக்க வைக்கும் மதுக்கடையை எடுத்து நடத்துவதும், உப்பு, புளி, மிளகாய் என்று பல சரக்கு வியாபாரம் செய்வதும், உணவகம் நடத்துவதும் ஏற்புடையதாக இல்லை.
அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளிக்கூடங்களை அமைத்து, நல்ல ஆசிரியர்களை நியமித்து, தரமான கல்வியை தருவது தான், அரசின் கடமை. அதேபோன்று, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, தரமான சாலை, குடிநீர், மருத்துவ வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கூரை கூட இல்லாத எத்தனையோ அரசு பள்ளிகளை, நாளிதழ்கள், படம் பிடித்துக் காட்டுகின்றன. வெறும் நான்கு மாணவர்களுக்கு ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் என, இரண்டு ஆசிரியர்கள்; அதேசமயம்,
நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நான்கு ஆசிரியர்கள் போன்ற முரண்பாடுகள், எண்ணற்ற அரசு பள்ளிகளில் இருப்பதை, நாளிதழ்கள் மூலம் அறிய முடிகிறது.
எத்தனையோ அரசு பள்ளிகளில், அறைகளைச் கூட்டிப் பெருக்கிக் குப்பை அள்ள, மாணவர்களைப் பயன்படுத்தும் அவலமும் நடந்தேறி வருகிறது.
போதிய மருத்துவர்களோ, செவிலியர்களோ, தேவையான மருத்துவ உபகரணங்களோ இல்லாமல் செயல்படும் அரசு மருத்துவமனைகளை பற்றிய செய்திகள், நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள், அடிப்படை வசதியின்றி செயல்படுகின்றன.
இதுபோன்ற ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தாமல், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இலவசங்களை கொடுத்து, ஓட்டுகள் வாங்குவதும், 'டாஸ்மாக்' வருமானத்தை பெருக்குவதிலும் மட்டுமே, அதிக அக்கறை செலுத்துகிறது தமிழக அரசு.
அரசு செய்வதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசும் செய்கிறது. அரசு மதுக்கடையில் சாராயம், 300 ரூபாய்; அம்மா உணவகத்தில் சப்பாத்தி, 3 ரூபாய். விலையை உயர்த்தி விட்டால், குடிகாரர்களின் எண்ணிக்கை குறைந்து விடுமாம்! சிகரெட் விலை உயர்ந்து கொண்டே போகிறது. புகைப்பதை மக்கள் நிறுத்தி விட்டனரா?
இலவசங்களையும், மலிவு விலை உணவுப் பண்டங்களையும் கொடுத்து விட்டால், நாடு வளர்ச்சி அடைந்து விடுமா? மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விட்டதா? குடியால் ஏற்படும் குடும்பத் தகராறு, கொலையிலும், தற்கொலையிலும் முடிவதும்; பிள்ளைகள் அனாதைகளாவதும் அன்றாடம் நடக்கிறது என்பதை, அரசு ஏன் கவனத்தில் கொள்வதில்லை? 'எந்த குடி எக்கேடு கெட்டால் என்ன; வருமானம் மட்டுமே குறிக்கோள்!' என்ற சிந்தனையில் அரசு செயல்படுமானால், நாடு கூடிய விரைவில் சுடுகாடாகி போகும் என்பதில், சந்தேகம் இல்லை!
இவற்றில் இருந்து நீங்கள் விடுபட தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியை ஆதரிப்பிர்.
உணவும் உடையும் மலிவாக வேண்டும்...
மருந்தும் கல்வியும் இலவசமாக வேண்டும்! இதுவே சமாஜ்வாதி கட்சி கொள்கை ஆகும் .
இப்படிக்கு
B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" class="scaledImageFitHeight img" height="394" src="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p235x165/10646900_366042196883344_3449655884997530701_n.jpg?oh=57fdb64884539926679e0248c1830988&oe=5493ECB1&__gda__=1422705903_7d4c36c5e7cf37124f3ac2095110ddfe" style="border: 0px; height: 393.9930725097656px; left: 0px; min-height: 100%; position: relative; width: auto;" width="262" /></div>
</a></div>
</div>
</div>
</div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-73151298089600756042014-09-14T09:11:00.002-07:002014-09-14T09:11:36.598-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent" style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px; margin-bottom: 15px; margin-top: 15px;">
<div class="userContentWrapper">
<div class="_wk" style="font-size: 14px; line-height: 20px;">
<span class="userContent">யாருடன், யாரை ஒப்பிடுவது? ( அகிம்சையால் இந்த உலகத்தை வெல்லாம் என்று நிருபித்தவர் காந்தி . ஆட்சிக்காக சர்வாதிகாரம் செய்யும் இந்த அம்மையாரை இவருடன் ஒப்பிடலாமா )..<br /><br />மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'காந்திய வழியி<span class="text_exposed_show" style="display: inline;">ல் அம்மாவின் ஆட்சி' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்று மட்டும் புரிகிறது... தமிழக கல்வித்துறைக்கு, மகாத்மா காந்தியைப் பற்றியும் தெரியவில்லை; 'அம்மா'வைப் பற்றியும் தெரியவில்லை!இரு பொருள்களோ, இரு நபர்களோ ஒப்பிடப்படும்போது, அவற்றுக்குள்ளோ, அவர்களுக்குள்ளோ ஒன்றிரண்டு விஷயங்களிலாவது ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இரு வேறு துருவங்களை இணைக்க முயற்சித்துள்ள, நம் கல்வித்துறையின் செயல்பாடு, எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது!விசுவாசம் வேறு, யதார்த்தம் வேறு என்று, இந்த தமிழக அமைச்சர்கள், உணரவே மாட்டார்களா?மகாத்மா காந்தி எளிமையின் இருப்பிடம்; வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன்னாட்டு மக்களின் வறுமை கண்டு இரங்கி, மதுரை மாநகரின் மேலமாசி வீதியிலே மேலாடைத் துறந்து, வாழ்நாள் முழுதும் அரையாடை மட்டும் அணிந்த காந்தி, அடக்கத்தின் உருவம்.தன் ஒருவரின் வசதிக்காக, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது ஹெலிகாப்டருக்கும், ஹெலிபேடுக்கும் ஏராளமாக செலவு செய்த ஜெயலலிதா, ஆடம்பரத்தின் வடிவம்.அவர் சிந்தனை ராட்டையிலே; இவர் சிந்தனை கோட்டையிலே மற்றும் ஓட்டு வேட்டையிலே!விடுதலை வேள்வியிலே தன்னையே தியாகம் செய்து அடிமைத்தளை அறுத்தவர் மகாத்மா; அமைச்சர் பெருமக்களை பதவிக்காக அடிமையாக்கி, அவர்களை கேள்விக்குறி போல வளைத்து கேலிச் சித்திரம் ஆக்கியவர், 'அம்மா!'தண்டூன்றி தண்டி யாத்திரை சென்று, வெள்ளையனை வெளியேற்றி, கத்தியின்றி ரத்தமின்றி ஆடி மாதத்து அஷ்டமியில், அர்த்த ராத்திரியில் அந்நியனிடமிருந்து பெற்ற அழகான சுதந்திரப் பட்டாடையை, இந்தியத் தாய்க்குச் சூட்டி அழகு பார்த்த, அருட்செல்வர், அந்த போர்பந்தர் தந்த பொக்கிஷம்.காவிரி பொருனையுடன் போட்டி போட்டு, பெண்கள் பலரது கண்ணீர் பெருக்கெடுத்து ஓட காரணமான மது அரக்கனின் களிநடம் கண்டு களிக்கும் பெண்மணி இவர். இவருடன் ஒப்பிட்டுப் பேசினால், அந்த மகாத்மாவின் ஆத்மா, நம்மை மன்னிக்குமா?மது விலக்கும், புலால் மறுப்பும் இரு கண்களாய் கொண்டவர் காந்திஜி. மது விற்ற காசுதான் ராஜ்ய பரிபாலனத்துக்கு ஆதாரம் என்று கூறுபவர் ஜெயலலிதா. அவர் வழியில் இவர் செல்கிறார் என்று சொன்னால், அது நகைப்புக்கு இடமாகாதோ?'கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உளக் கெடும்' என்ற வள்ளுவரின் அடியொற்றி, பகைவனையும் மன்னிக்கச் சொன்னவர் உத்தமர் காந்தி. இந்த, 'அம்மா'விடம், பணிவாக கும்பிடாவிட்டால் கூட பதவி பறிப்பு; எதிர்க்கட்சிக்காரர்களை எதிரிகளாய் பார்க்கும் நோக்கு.காந்தியண்ணல், ஆடம்பரத்திற்கு எதிரி; அகங்காரத்திற்கு அடிபணியாதவர்; அன்புக்கு அடிமை; எளிமைக்கு உதாரண புருஷன்; தற்பெருமை சற்றும் இல்லாதவர். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, இன்று வானுறையும் தெய்வமாகி நிற்பவர்.அவருக்கு எத்தனையோ சோதனைகள் வந்திருக்கின்றன. எத்தனையோ அவமானங்களை அவர் தாங்கியுள்ளார். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். இதுவும் ஒரு சத்திய சோதனை தான்; இதையும் அவர் தாங்குவார் என்று நம்புவோம்!</span></span></div>
</div>
</div>
<a ajaxify="/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/755932811133623/?type=1&relevant_count=1&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-g-a.akamaihd.net%2Fhphotos-ak-xpa1%2Ft31.0-8%2F10669373_755932811133623_7518894459062021752_o.jpg&smallsrc=https%3A%2F%2Ffbcdn-sphotos-g-a.akamaihd.net%2Fhphotos-ak-xpa1%2Fv%2Ft1.0-9%2F10606384_755932811133623_7518894459062021752_n.jpg%3Foh%3D7f89447bf6d8b6afa5cf298e3ac2f8eb%26oe%3D5499CAE8%26__gda__%3D1418612048_ce11f122368feb89e5ba3785371d65b9&size=1280%2C990&fbid=755932811133623&source=9&player_origin=pagelet" class="photo photoWidth1 _4dsy" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"755932811133623"}" href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/755932811133623/?type=1&relevant_count=1" rel="theater" style="background-color: white; color: #3b5998; cursor: pointer; display: block; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px; margin: 0px -9px; text-decoration: none;"></a><br />
<div class="letterboxedImage photoWrap" style="background: rgb(242, 242, 242); height: 389px; position: relative; width: 504px;">
<div class="uiScaledImageContainer scaledImage" style="height: 389px; margin: 0px auto; overflow: hidden; position: relative; width: 502px;">
<img alt="Photo: யாருடன், யாரை ஒப்பிடுவது? ( அகிம்சையால் இந்த உலகத்தை வெல்லாம் என்று நிருபித்தவர் காந்தி . ஆட்சிக்காக சர்வாதிகாரம் செய்யும் இந்த அம்மையாரை இவருடன் ஒப்பிடலாமா )..
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்று மட்டும் புரிகிறது... தமிழக கல்வித்துறைக்கு, மகாத்மா காந்தியைப் பற்றியும் தெரியவில்லை; 'அம்மா'வைப் பற்றியும் தெரியவில்லை!இரு பொருள்களோ, இரு நபர்களோ ஒப்பிடப்படும்போது, அவற்றுக்குள்ளோ, அவர்களுக்குள்ளோ ஒன்றிரண்டு விஷயங்களிலாவது ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இரு வேறு துருவங்களை இணைக்க முயற்சித்துள்ள, நம் கல்வித்துறையின் செயல்பாடு, எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது!விசுவாசம் வேறு, யதார்த்தம் வேறு என்று, இந்த தமிழக அமைச்சர்கள், உணரவே மாட்டார்களா?மகாத்மா காந்தி எளிமையின் இருப்பிடம்; வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன்னாட்டு மக்களின் வறுமை கண்டு இரங்கி, மதுரை மாநகரின் மேலமாசி வீதியிலே மேலாடைத் துறந்து, வாழ்நாள் முழுதும் அரையாடை மட்டும் அணிந்த காந்தி, அடக்கத்தின் உருவம்.தன் ஒருவரின் வசதிக்காக, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது ஹெலிகாப்டருக்கும், ஹெலிபேடுக்கும் ஏராளமாக செலவு செய்த ஜெயலலிதா, ஆடம்பரத்தின் வடிவம்.அவர் சிந்தனை ராட்டையிலே; இவர் சிந்தனை கோட்டையிலே மற்றும் ஓட்டு வேட்டையிலே!விடுதலை வேள்வியிலே தன்னையே தியாகம் செய்து அடிமைத்தளை அறுத்தவர் மகாத்மா; அமைச்சர் பெருமக்களை பதவிக்காக அடிமையாக்கி, அவர்களை கேள்விக்குறி போல வளைத்து கேலிச் சித்திரம் ஆக்கியவர், 'அம்மா!'தண்டூன்றி தண்டி யாத்திரை சென்று, வெள்ளையனை வெளியேற்றி, கத்தியின்றி ரத்தமின்றி ஆடி மாதத்து அஷ்டமியில், அர்த்த ராத்திரியில் அந்நியனிடமிருந்து பெற்ற அழகான சுதந்திரப் பட்டாடையை, இந்தியத் தாய்க்குச் சூட்டி அழகு பார்த்த, அருட்செல்வர், அந்த போர்பந்தர் தந்த பொக்கிஷம்.காவிரி பொருனையுடன் போட்டி போட்டு, பெண்கள் பலரது கண்ணீர் பெருக்கெடுத்து ஓட காரணமான மது அரக்கனின் களிநடம் கண்டு களிக்கும் பெண்மணி இவர். இவருடன் ஒப்பிட்டுப் பேசினால், அந்த மகாத்மாவின் ஆத்மா, நம்மை மன்னிக்குமா?மது விலக்கும், புலால் மறுப்பும் இரு கண்களாய் கொண்டவர் காந்திஜி. மது விற்ற காசுதான் ராஜ்ய பரிபாலனத்துக்கு ஆதாரம் என்று கூறுபவர் ஜெயலலிதா. அவர் வழியில் இவர் செல்கிறார் என்று சொன்னால், அது நகைப்புக்கு இடமாகாதோ?'கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உளக் கெடும்' என்ற வள்ளுவரின் அடியொற்றி, பகைவனையும் மன்னிக்கச் சொன்னவர் உத்தமர் காந்தி. இந்த, 'அம்மா'விடம், பணிவாக கும்பிடாவிட்டால் கூட பதவி பறிப்பு; எதிர்க்கட்சிக்காரர்களை எதிரிகளாய் பார்க்கும் நோக்கு.காந்தியண்ணல், ஆடம்பரத்திற்கு எதிரி; அகங்காரத்திற்கு அடிபணியாதவர்; அன்புக்கு அடிமை; எளிமைக்கு உதாரண புருஷன்; தற்பெருமை சற்றும் இல்லாதவர். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, இன்று வானுறையும் தெய்வமாகி நிற்பவர்.அவருக்கு எத்தனையோ சோதனைகள் வந்திருக்கின்றன. எத்தனையோ அவமானங்களை அவர் தாங்கியுள்ளார். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். இதுவும் ஒரு சத்திய சோதனை தான்; இதையும் அவர் தாங்குவார் என்று நம்புவோம்!" class="scaledImageFitHeight img" height="389" src="https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p235x350/10606384_755932811133623_7518894459062021752_n.jpg?oh=965732153a64ada53373cedbf0ce5efe&oe=548829B6&__gda__=1419587920_ec7c2cedfc09e3d41547fb059525b187" style="border: 0px; height: 388.9930725097656px; left: 0px; min-height: 100%; position: relative; width: auto;" width="503" /></div>
</div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-77772170829949133862014-09-04T23:05:00.003-07:002014-09-04T23:05:26.365-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent" style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px; margin-bottom: 15px; margin-top: 15px;">
<div class="userContentWrapper">
<div class="_wk" style="font-size: 14px; line-height: 20px;">
<span class="userContent">ஆசிரியர் தினம்!<br /><br />செப்டம்பர் 5: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (1888)<br /><br />சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர் ஐந்து 1888 இல் திருத்தணியில் பிறந்தார்.அப்பா வீராசாமி அவர்கள் ஜமீன்தாரிடம் தாசில்தாராக இருந்தார்.பள<span class="text_exposed_show" style="display: inline;">்ளிக்காலம் திருத்தணியிலும்,திருப்பதியிலும் கழிந்தது.<br /><br />குடும்பம் வறுமையில் இருந்ததால் அப்பா இவரை கோயில் குருக்களாக போக சொன்னார்.ஆனால் ,கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்தித்தள்ளியது இவரை.புத்தகம் வாங்க காசில்லாமல் இவரின் உறவுக்காரர் தத்துவம் படித்து வைத்து இருந்த பழைய புத்தகங்கள் மட்டுமே இருந்ததால் வேலூர் வுர்கிஸ்(VOORHEESE )கல்லூரியில்,பின் சென்னை கிறித்துவ கல்லூரியில் தத்துவம் பயின்றார்.<br /><br />சென்னை கிறித்துவ கல்லூரியில் பயில்கிற பொழுது ஹாக் எனும் புகழ் பெற்ற பேராசிரியரின் கீழ் "வேதாந்தத்தின் ஒழுக்கவியல் மற்றும் அதன் கருத்தியல் நம்பிக்கைகள் "என்கிற தலைப்பில் ஆழ்ந்த ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார். மேற்கத்திய தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட ஹாக் அதை நிராகரிப்பார் என இவர் எதிர் பார்த்தார்.ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரமாதம் என்றார் ;முதுகலை பட்டம் இவ்வாறு வந்து சேர்ந்தது.<br /><br />வறுமை வாட்டி எடுத்ததால் கல்லூரியில் பெற்ற பதக்கங்களை அடமானம் வைத்து செலவுகளை சமாளித்து இருக்கிறார் ; தத்துவம் படித்து முடித்த பின் சென்னை மாநில கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்ததும் தட்டு வாங்க காசு இல்லாமல் வாழை இலையில் தான் தினமும் உண்டு இருக்கிறார்.வெகு விரைவிலேயே அவரின் இந்தியா தத்துவங்கள் சார்ந்த கட்டுரைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றன.ஒன்பதே ஆண்டுகளில் மைசூர் பல்கலைகழகம் பேராசிரியராக இவரை பணியமர்த்தியது.மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் என பெயர் பெற்றார்<br /><br />பின் கொல்கத்தாவில் பெருமை மிகுந்த ஐந்தாம் ஜார்ஜ் இருக்கை பேராசிரியர் பதவியில் அமர கிளம்பும் பொழுது குதிரை வண்டியின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு பிள்ளைகளே வண்டியை இழுத்து சென்றது இவர் எத்தகு ஆசிரியர் என்பதற்கு சான்று..அங்கிருந்து ஹார்வர்ட் ,ஆக்ஸ்போர்ட் முதலிய பல்கலைகழக கூட்டங்களில் இவர் பேசியதை பார்த்து உலகம் வியந்தது.பெர்ட்ரண்டு ரசல் முதலிய உலக மேதைகள் இவரின் மேற்கத்திய மற்றும் கிழக்கின் தத்துவ அறிவை பற்றிய ஆளுமையை கண்டு சொக்கிபோனார்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பதவியில் நாற்பது வயதிற்குள் அமர்த்தப்பட்டார்.ஆந்திராவின் துணை வேந்தாரகவும் பணியாற்றினார்.பின்பு பனராஸ் ஹிந்து பல்கலைகழக துணை வேந்தர் ஆன பொழுது தான் இவரின் விடுதலை பற்று பலர்க்கு தெரிந்தது.மாரிஸ் ஹல்லேட் எனும் கவர்னர் பனராஸ் ஹிந்து பல்கலைகழக மாணவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதால் அதை போர் மருத்துவமனையாக மாற்ற முயற்சித்த பொழுது அப்பொழுதைய வைஸ்ராயை சந்தித்து அதை தடுத்தார் ;ஆனால் அரசு நிதியுதவி தராது என அறிவித்ததும் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி பல்கலைகழகத்தை நடத்தினார்<br />விடுதலை பெறுவதற்கு முன்னேயே யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதி ஆனார் ;இந்திய விடுதலை பெற்றதும் கல்வி கமிஷன் தலைவர் ஆனார் ;கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு யோசனைகளை இவரின் குழு வழங்கியது.விடுதலைக்கு பின் அரசாங்கம் வழங்கிய சர் பட்டத்தை துறந்தார் ;தன்னை முனைவர் என்றே அழைத்தால் போதும் என ஆசிரியர் என்கிற பெருமிதத்தோடு சொன்னார்.<br /><br />ஸ்ரீனிவாச ராமனுஜம் இங்கிலாந்து கிளம்பும்முன் கப்பலில் இவரை சந்தித்து ஆசி பெற்று இருக்கிறார்;மீண்டும் இருவரும் சந்திக்கவே இல்லை.சர்ச்சில்லின் வெள்ளையின திமிருக்கு குட்டு வைத்து இருக்கிறார் ;"நாங்கள் ஒரே நிறம் ;நீங்கள் பல நிறம் என சர்ச்சில் சொன்ன பொழுது "கழுதைகள் ஒரே நிறம் ,குதிரைகள் பல நிறம் !"என்றார் ;:ஸ்பூனில் சாப்பிடுவதே நாகரீகம் என சொன்ன பொழுது ,"உங்கள் ஸ்பூனில் யார் வேண்டுமானலும் சாப்பிடலாம் ,என் கையில் நான் மட்டுமே சாப்பிட முடியும் "என்றாரே பார்க்கலாம்.<br /><br />சோவியத் ரஷ்யவின் இந்திய தூதர் ஆனார் ;அப்பொழுது ஸ்டாலினை நேருக்கு நேர் பார்த்து ,"ரத்தம் வழியும் போர் புரிந்து பின் துறவறம் பூண்ட இந்திய அரசர் உண்டு ;நீங்களும் அவ்வாறே ஆவீர்கள் !"என்றார் சிலவருடம் கழித்து கூப்பிட்ட ஸ்டாலின் ,"என்னை மனிதராக நடத்திய முதல் ஆத்மா நீங்கள் தான் !நீங்கள் பல காலம் வாழவேண்டும் !"என வாழ்த்தினார்.<br /><br />கற்பிப்பதில் தீராத ஆர்வம் கொண்டவர் -ரஷ்யாவின் தூதராக இருந்த காலத்திலும் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் ஆறுமாதம் போய் பாடம் நடத்தி வந்தார்.இந்தியாவின் முதல் குடியரசு துணை தலைவர் ஆனார்.அப்போது அவர் விவாதங்களின் நடுவே தலையிட்டு இந்து புராணங்களில் இருந்தும் ,பைபிளில் இருந்தும் வாசகங்கள் சொல்வார் ,"குடும்ப நிகழ்வு போல சிறப்பாக நடத்துகிறார் என நேரு புகழாரம் சூட்டினார்.<br /><br />ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத்திற்கு பின் ஆனார் ;தன் சம்பளமான பத்தாயிரத்தில் 2,500 மட்டும் பெற்றுக்கொண்டு மீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.<br />இவரின் பிறந்தநாளை அரசு கொண்டாட ஆசைப்பட்ட பொழுது அதை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என சொன்னார் .அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அரசு அதை செய்தது தன்னை ஒரு ஆசிரியர் என்பதிலேயே பெருமை கொண்டு இருந்தார்.இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார்<br /><br />இவரை நேரு சொன்ன வரிகளில் ஓரளவிற்கு அடக்கலாம் ;"இந்தியாவிற்கு பல்வேறு பதவிகளில் சேவை புரிந்து இருக்கிறார் ;எனினும் ,அவர் ஒரு மாபெரும் ஆசிரியர் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம் ,இனியும் கற்றவண்ணம் இருப்போம் ஒரு தத்துவஞானி ,மனிதாபிமானி,கல்வியாளரை இந்த நாடு ஜனாதிபதியாக பெற்றதற்கு பெருமை கொள்கிறது.அதுவே பெரிய மதிப்பு மற்றும் கவுரவம் !"<br /><br />சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.ஜி.டி.பிர்லாவுடன் கிருஷ்ணார்பன் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.இன்றுவரை அது சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.இறுதி ஆறு வருடங்களை அமைதியாக தன் சென்னை வீடான கிரிஜாவில் கழித்தார்.<br /><br />இப்படிக்கு<br />B.R.தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=RAQElThz5&enc=AZOLjXx3uJzNpPlnavPxpS6oeVB6fSmkt2K_ZBeweL06Uw3_BHGPooTR31TC9_rbCanCdtPCnxVNoCXsCI0Bu5m-K7QpxNHvIKeWWOLq67vYMVnVepaf-T8OoBqsG4s1bTOhUsw2aY3Ie3scUFGMaPAQ&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="http://www.facebook.com/TamilNaduSamajwadiParty" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty</a></span></span></div>
</div>
</div>
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=758600017537717&set=a.281736811890709.67615.100001631773527&type=1&relevant_count=1&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-g-a.akamaihd.net%2Fhphotos-ak-xfa1%2Ft31.0-8%2F10553759_758600017537717_4055178457752423804_o.jpg&smallsrc=https%3A%2F%2Ffbcdn-sphotos-g-a.akamaihd.net%2Fhphotos-ak-xfa1%2Fv%2Ft1.0-9%2F10600524_758600017537717_4055178457752423804_n.jpg%3Foh%3D4575e5f27bfc7de18c368fb59e2c5e7f%26oe%3D54A7AC5E%26__gda__%3D1418902120_da3780d54eefbb0090723a386766da04&size=1920%2C1080&source=9&player_origin=timeline" class="photo photoWidth1 _4dsy" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"758600017537717"}" href="https://www.facebook.com/photo.php?fbid=758600017537717&set=a.281736811890709.67615.100001631773527&type=1&relevant_count=1" rel="theater" style="background-color: white; color: #3b5998; cursor: pointer; display: block; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px; margin: 0px -9px;"></a><br />
<div class="letterboxedImage photoWrap" style="background: rgb(242, 242, 242); height: 283px; position: relative; width: 504px;">
<div class="uiScaledImageContainer scaledImage" style="height: 283px; margin: 0px auto; overflow: hidden; position: relative; width: 502px;">
<img alt="Photo: ஆசிரியர் தினம்!
செப்டம்பர் 5: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (1888)
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர் ஐந்து 1888 இல் திருத்தணியில் பிறந்தார்.அப்பா வீராசாமி அவர்கள் ஜமீன்தாரிடம் தாசில்தாராக இருந்தார்.பள்ளிக்காலம் திருத்தணியிலும்,திருப்பதியிலும் கழிந்தது.
குடும்பம் வறுமையில் இருந்ததால் அப்பா இவரை கோயில் குருக்களாக போக சொன்னார்.ஆனால் ,கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்தித்தள்ளியது இவரை.புத்தகம் வாங்க காசில்லாமல் இவரின் உறவுக்காரர் தத்துவம் படித்து வைத்து இருந்த பழைய புத்தகங்கள் மட்டுமே இருந்ததால் வேலூர் வுர்கிஸ்(VOORHEESE )கல்லூரியில்,பின் சென்னை கிறித்துவ கல்லூரியில் தத்துவம் பயின்றார்.
சென்னை கிறித்துவ கல்லூரியில் பயில்கிற பொழுது ஹாக் எனும் புகழ் பெற்ற பேராசிரியரின் கீழ் "வேதாந்தத்தின் ஒழுக்கவியல் மற்றும் அதன் கருத்தியல் நம்பிக்கைகள் "என்கிற தலைப்பில் ஆழ்ந்த ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார். மேற்கத்திய தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட ஹாக் அதை நிராகரிப்பார் என இவர் எதிர் பார்த்தார்.ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரமாதம் என்றார் ;முதுகலை பட்டம் இவ்வாறு வந்து சேர்ந்தது.
வறுமை வாட்டி எடுத்ததால் கல்லூரியில் பெற்ற பதக்கங்களை அடமானம் வைத்து செலவுகளை சமாளித்து இருக்கிறார் ; தத்துவம் படித்து முடித்த பின் சென்னை மாநில கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்ததும் தட்டு வாங்க காசு இல்லாமல் வாழை இலையில் தான் தினமும் உண்டு இருக்கிறார்.வெகு விரைவிலேயே அவரின் இந்தியா தத்துவங்கள் சார்ந்த கட்டுரைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றன.ஒன்பதே ஆண்டுகளில் மைசூர் பல்கலைகழகம் பேராசிரியராக இவரை பணியமர்த்தியது.மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் என பெயர் பெற்றார்
பின் கொல்கத்தாவில் பெருமை மிகுந்த ஐந்தாம் ஜார்ஜ் இருக்கை பேராசிரியர் பதவியில் அமர கிளம்பும் பொழுது குதிரை வண்டியின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு பிள்ளைகளே வண்டியை இழுத்து சென்றது இவர் எத்தகு ஆசிரியர் என்பதற்கு சான்று..அங்கிருந்து ஹார்வர்ட் ,ஆக்ஸ்போர்ட் முதலிய பல்கலைகழக கூட்டங்களில் இவர் பேசியதை பார்த்து உலகம் வியந்தது.பெர்ட்ரண்டு ரசல் முதலிய உலக மேதைகள் இவரின் மேற்கத்திய மற்றும் கிழக்கின் தத்துவ அறிவை பற்றிய ஆளுமையை கண்டு சொக்கிபோனார்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பதவியில் நாற்பது வயதிற்குள் அமர்த்தப்பட்டார்.ஆந்திராவின் துணை வேந்தாரகவும் பணியாற்றினார்.பின்பு பனராஸ் ஹிந்து பல்கலைகழக துணை வேந்தர் ஆன பொழுது தான் இவரின் விடுதலை பற்று பலர்க்கு தெரிந்தது.மாரிஸ் ஹல்லேட் எனும் கவர்னர் பனராஸ் ஹிந்து பல்கலைகழக மாணவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதால் அதை போர் மருத்துவமனையாக மாற்ற முயற்சித்த பொழுது அப்பொழுதைய வைஸ்ராயை சந்தித்து அதை தடுத்தார் ;ஆனால் அரசு நிதியுதவி தராது என அறிவித்ததும் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி பல்கலைகழகத்தை நடத்தினார்
விடுதலை பெறுவதற்கு முன்னேயே யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதி ஆனார் ;இந்திய விடுதலை பெற்றதும் கல்வி கமிஷன் தலைவர் ஆனார் ;கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு யோசனைகளை இவரின் குழு வழங்கியது.விடுதலைக்கு பின் அரசாங்கம் வழங்கிய சர் பட்டத்தை துறந்தார் ;தன்னை முனைவர் என்றே அழைத்தால் போதும் என ஆசிரியர் என்கிற பெருமிதத்தோடு சொன்னார்.
ஸ்ரீனிவாச ராமனுஜம் இங்கிலாந்து கிளம்பும்முன் கப்பலில் இவரை சந்தித்து ஆசி பெற்று இருக்கிறார்;மீண்டும் இருவரும் சந்திக்கவே இல்லை.சர்ச்சில்லின் வெள்ளையின திமிருக்கு குட்டு வைத்து இருக்கிறார் ;"நாங்கள் ஒரே நிறம் ;நீங்கள் பல நிறம் என சர்ச்சில் சொன்ன பொழுது "கழுதைகள் ஒரே நிறம் ,குதிரைகள் பல நிறம் !"என்றார் ;:ஸ்பூனில் சாப்பிடுவதே நாகரீகம் என சொன்ன பொழுது ,"உங்கள் ஸ்பூனில் யார் வேண்டுமானலும் சாப்பிடலாம் ,என் கையில் நான் மட்டுமே சாப்பிட முடியும் "என்றாரே பார்க்கலாம்.
சோவியத் ரஷ்யவின் இந்திய தூதர் ஆனார் ;அப்பொழுது ஸ்டாலினை நேருக்கு நேர் பார்த்து ,"ரத்தம் வழியும் போர் புரிந்து பின் துறவறம் பூண்ட இந்திய அரசர் உண்டு ;நீங்களும் அவ்வாறே ஆவீர்கள் !"என்றார் சிலவருடம் கழித்து கூப்பிட்ட ஸ்டாலின் ,"என்னை மனிதராக நடத்திய முதல் ஆத்மா நீங்கள் தான் !நீங்கள் பல காலம் வாழவேண்டும் !"என வாழ்த்தினார்.
கற்பிப்பதில் தீராத ஆர்வம் கொண்டவர் -ரஷ்யாவின் தூதராக இருந்த காலத்திலும் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் ஆறுமாதம் போய் பாடம் நடத்தி வந்தார்.இந்தியாவின் முதல் குடியரசு துணை தலைவர் ஆனார்.அப்போது அவர் விவாதங்களின் நடுவே தலையிட்டு இந்து புராணங்களில் இருந்தும் ,பைபிளில் இருந்தும் வாசகங்கள் சொல்வார் ,"குடும்ப நிகழ்வு போல சிறப்பாக நடத்துகிறார் என நேரு புகழாரம் சூட்டினார்.
ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத்திற்கு பின் ஆனார் ;தன் சம்பளமான பத்தாயிரத்தில் 2,500 மட்டும் பெற்றுக்கொண்டு மீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இவரின் பிறந்தநாளை அரசு கொண்டாட ஆசைப்பட்ட பொழுது அதை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என சொன்னார் .அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அரசு அதை செய்தது தன்னை ஒரு ஆசிரியர் என்பதிலேயே பெருமை கொண்டு இருந்தார்.இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார்
இவரை நேரு சொன்ன வரிகளில் ஓரளவிற்கு அடக்கலாம் ;"இந்தியாவிற்கு பல்வேறு பதவிகளில் சேவை புரிந்து இருக்கிறார் ;எனினும் ,அவர் ஒரு மாபெரும் ஆசிரியர் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம் ,இனியும் கற்றவண்ணம் இருப்போம் ஒரு தத்துவஞானி ,மனிதாபிமானி,கல்வியாளரை இந்த நாடு ஜனாதிபதியாக பெற்றதற்கு பெருமை கொள்கிறது.அதுவே பெரிய மதிப்பு மற்றும் கவுரவம் !"
சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.ஜி.டி.பிர்லாவுடன் கிருஷ்ணார்பன் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.இன்றுவரை அது சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.இறுதி ஆறு வருடங்களை அமைதியாக தன் சென்னை வீடான கிரிஜாவில் கழித்தார்.
இப்படிக்கு
B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty" class="scaledImageFitHeight img" height="283" src="https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/p261x260/10600524_758600017537717_4055178457752423804_n.jpg?oh=6ca0f072da179cd97e4be7065a57b60a&oe=549D80DD&__gda__=1419257615_745b7fcc152f774dabc0e5f7d6cb8c78" style="border: 0px; height: 282.9861145019531px; left: 0px; min-height: 100%; position: relative; width: auto;" width="503" /></div>
</div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-53792163853476593332014-08-05T05:29:00.004-07:002014-08-05T08:49:43.480-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
மெய்யூரில் இன்னும் பிரச்னை முடியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்னை சென்றுகொண்டு உள்ளது. யாதவ பெண்கள் மீது தாக்குதல், யாதவர்களை தொழில் செய்யவிடாமல் முடக்குதல், நில அபகரிப்பு மற்றும் கொலைமிரட்டல் விடுத்தல் என பல அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். ராமதாசை அழைத்து வந்து கட்சி ஒன்றைத் துவங்கி, அழகுமுத்துக் கோனின் குருபூஜைக்கு அவரை தலைமை தாங்கவும் அழைத்து வந்த எம் வி சேகர் அவர்களோ… அல்லது சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரு.தேவநாதன் அவர்களோ… (தனது உண்ணாவிரத போராட்டத்திற்கும் அழகுமுத்துக்கோனின் குருபூஜைக்கும் இவரும் ராமதாசை அழைத்துள்ளார்) தனது கூட்டணியில் தலைவராக இருக்கும் சாதி வெறி பிடித்த ராமதாசை நேரடியாக மெய்யூர்க்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி இரு சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ வழி செய்வார்களா? </div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
மக்களின் பிரச்சனைக்கு ஒன்று கூடாமல், தங்களின் லாபத்திற்காக பெருமைகளுக்காக ஒன்றுகூடுவதுதான் தலைவர்களின் இலக்கணமா? </div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
யாதவ இளம் சிங்கங்களே நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் !</div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
<br /></div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
இப்பிரச்சனையில் தாமோதரன் என்ன செய்தார் என நீங்கள் கேட்கலாம், அதையும் குறிப்பிட கடமைபட்டுள்ளேன். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக எனக்கு தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட யாதவனை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். மேற்கொண்டு நான் அவர்களோடு இருப்பதாக கூறி தைரியபடுத்தி உள்ளேன். வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இப்போது நாம் அங்கு செல்வது சரியல்ல என்பதாலும் நேரில் செல்ல இயலவில்லை. அவருக்கு சென்னையில் தங்கவும் வேலை பெற்றுத்தரவும் உறுதி அளித்துள்ளேன். அவ்வப்போது அதிகாரிகளிடமும் அவ்வூர் மக்களிடமும் நிலைமை யாதென கேட்டு வருகிறேன். வன்னியர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவலும் நமக்கு கிடைத்துள்ளது. எதையும் சட்டரீதியில் எதிர்கொள்ளவே நாம் விரும்புகிறோம். மீறி அராஜக முறையில்தான் தீர்வு வேண்டும் என வன்னியர்கள் எதிர்பார்ப்பார்கள் எனில் அதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.</div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
<br /></div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
பிற தலைவர்களின் நிலை என்ன? </div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
எப்போது மக்களை நேரடியாக சந்திக்கப் போகின்றனர்? </div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
இனியும் ராமதாசோடு கைகோர்த்து திரிவது சரியா ? </div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
என் யாதவ சமுதாயத்தை பிறரிடம் அடகுவைக்கும் அனைவரையும் எதிர்த்து போராடுவேன் என உறுதியாக கூறுகிறேன். எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகின்றதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என்று முழங்கியவன் நம் குலத்தின் மன்னன், இவ்வுலகின் பரமாத்மா ஸ்ரீகண்ணபிரான். பகவானின் பாதையிலேயே சிறு மாறுதலோடு யாதவர்களுக்காக நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எங்கெல்லாம் யாதவனுக்கு அநீதி நடக்கின்றதோ அங்கெல்லாம் இந்த தாமோதிரன் சென்று தீர்த்து வைப்பான். உரிய நீதியை பெற்றுத்தருவான் என்பதை இத்தருணத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுளேன்.</div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
<br /></div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
இங்ஙனம்</div>
<div style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18.200000762939453px;">
B.R.தாமோதரன் யாதவ் 9444086665, 9841024342<br />
<div>
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி </div>
<div>
www.tamilnadusamajwadiparty.in</div>
<div>
www.facebook.com/TamilNaduSamajwadiParty</div>
<div>
<br /></div>
</div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-72676147577819708352014-07-18T05:23:00.003-07:002014-07-18T05:23:12.552-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img alt="Photo: நாம் இருப்பது பாரதமா இல்லை இங்கிலாந்தா..(என்று தனியும் இந்த மேற்கத்திய கலாச்சாரம்)
தமிழகத்தில் இயங்கும், 'கிரிக்கெட் கிளப்' இன்னமும், மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கியிருப்பது, வேதனை அளிக்கிறது. ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய, 'கிளப்'கள் சுதந்திரத்திற்கு பின், 67 ஆண்டுகளாகியும், மாநிலத்திற்கு ஏற்றாற் போல், தங்கள் விதிகளை மாற்றிக் கொள்ளாததும், அழைத்த விருந்தினரையே அவமானப்படுத்தி அனுப்புவதும், ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியது. வேட்டி கட்டுவது, தமிழகத்தின் கலாசாரம். பெரும்பகுதி பெண்கள் கலாசாரத்தை மறந்து, உடை அணிவது, தனி மனித சுதந்திரம் என்ற போர்வையில், பல கெட்டப்புகளில் வலம் வந்தாலும், ஆண்கள், குறிப்பாக, பெரிய பதவியில் உள்ளவர்கள், இன்னமும் வேட்டி கட்டி வருவது பாராட்டப்பட வேண்டும். இன்று, வழக்கறிஞர் காந்தி மற்றும் நீதிபதி அரிபரந்தாமன் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அவமானம், தமிழக ஆண்களுக்கு, தமிழ் பேசும் இனத்தவருக்கு ஏற்பட்ட வன்செயல். காந்திஜியை, அவருடையில் பிரிட்டிஷார் லண்டனில் அனுமதித்தனர். ஆனால், பிரிட்டிஷ்காரன் போட்ட விதிகளை, 'கிளப்'வாதிகள் என்ற பெயரில், தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் விதத்தை, ஒரு போதும் அனுமதிக்க முடியாது. விதிகளை மாற்றாதது, இவர்களது அறியாமையா அல்லது ஆணவப் போக்கா? எது எப்படி இருந்தாலும், தமிழக அரசு, உடனே தலையிட்டு, அவமானப்படுத்தப்பட்ட விருந்தினர்களான காந்தி, அரிபரந்தாமன் ஆகியோரிடம், கிரிக்கெட் கிளப் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். தமிழகத்தில் தமிழன் அவமானபடும் நிலைமை மாறவேண்டும்..
இப்படிக்கு
B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty" src="https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/q71/s480x480/10403082_733885893342463_4243127230521011055_n.jpg" /><span style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">நாம் இருப்பது பாரதமா இல்லை இங்கிலாந்தா..(என்று தனியும் இந்த மேற்கத்திய கலாச்சாரம்)</span><br />
<br style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">தமிழகத்தில் இயங்கும், 'கிரிக்கெட் கிளப்' இன்னமும், மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கியிருப்பது, வேதனை அளிக்கிறது. ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய, 'கிளப்'கள் சுதந்திர</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">த்திற்கு பின், 67 ஆண்டுகளாகியும், மாநிலத்திற்கு ஏற்றாற் போல், தங்கள் விதிகளை மாற்றிக் கொள்ளாததும், அழைத்த விருந்தினரையே அவமானப்படுத்தி அனுப்புவதும், ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியது. வேட்டி கட்டுவது, தமிழகத்தின் கலாசாரம். பெரும்பகுதி பெண்கள் கலாசாரத்தை மறந்து, உடை அணிவது, தனி மனித சுதந்திரம் என்ற போர்வையில், பல கெட்டப்புகளில் வலம் வந்தாலும், ஆண்கள், குறிப்பாக, பெரிய பதவியில் உள்ளவர்கள், இன்னமும் வேட்டி கட்டி வருவது பாராட்டப்பட வேண்டும். இன்று, வழக்கறிஞர் காந்தி மற்றும் நீதிபதி அரிபரந்தாமன் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அவமானம், தமிழக ஆண்களுக்கு, தமிழ் பேசும் இனத்தவருக்கு ஏற்பட்ட வன்செயல். காந்திஜியை, அவருடையில் பிரிட்டிஷார் லண்டனில் அனுமதித்தனர். ஆனால், பிரிட்டிஷ்காரன் போட்ட விதிகளை, 'கிளப்'வாதிகள் என்ற பெயரில், தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் விதத்தை, ஒரு போதும் அனுமதிக்க முடியாது. விதிகளை மாற்றாதது, இவர்களது அறியாமையா அல்லது ஆணவப் போக்கா? எது எப்படி இருந்தாலும், தமிழக அரசு, உடனே தலையிட்டு, அவமானப்படுத்தப்பட்ட விருந்தினர்களான காந்தி, அரிபரந்தாமன் ஆகியோரிடம், கிரிக்கெட் கிளப் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். தமிழகத்தில் தமிழன் அவமானபடும் நிலைமை மாறவேண்டும்..<br /><br />இப்படிக்கு<br />B.R.தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=PAQHUIyVO&enc=AZNrMbPXwWzSgdabD9szJxSBT3L8zH7QCuJNPo4k7y1e8tWc3gvTjPejIHzzq6M-qN3pCL8O4uvuqGUHz7vbdsayMKhOQ-hI-fWW-OW2rnmqpUT4a1CdCOIMJfWqL_ltkV3VWXQbpKPPSLt5Nv--81Vl&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="http://www.facebook.com/TamilNaduSamajwadiParty" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty</a></span></div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-27883066355767937252014-07-13T02:37:00.002-07:002014-07-13T02:37:43.947-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">''மோசடிப் பேர்வழி ராமதாசு குடும்பம் வாழ வன்னியர் ஆள வேண்டும் என்று கோசம் போடும் அவருக்கு தேவர் கொங்கு வேளாளர்-நாயுடு-நாடார்-முத்தரையர்-யாதவர்-முதலியார்-செட்டியார்-பிள்ளைமார்-உடையார் உள்ளிட்ட சாதிகள் என்ன அடிமையா?கொள்ளையடித்த ராமதாசுக்கு கொள</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">்கையைப் பின்பற்றும் சாதிகள் எப்போதும் துணை போகாது''<br />பி.ஆர்.தாமோதரன் எச்சரிக்கை மணி அடிக்கிறார்<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் பி.ஆர்.தாமோதரன்<br />வெளியிடும் அறிக்கை<br />''ராமதாசு மத்தியில் அங்கம் வகித்த போது அடித்த கொள்ளைகளை மறுக்க முடியுமா?மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டில் அன்புமணி கோடிக்கணக்கில்<br />கொள்ளை? ராமதாசின் பதில் என்ன?''பி.ஆர்.தாமோதரன் கேள்வி<br />ராமதாசு 1989 இல் வன்னியர் சங்கத்தில் இருந்து பா.ம.க வைத் தொடங்கிய போது அவருக்கு இருந்த சொத்து என்ன?இப்போது அவருக்கு உள்ள சொத்து என்ன விளக்க வேண்டும்.எப்படி வந்தது.அவரது வருமானம் என்ன?<br />கோடிக்கணக்கான சொத்துக்கள் வந்த விதம் குறித்து ராமதாசு விளக்குவாரா?<br />சாதாரண மருத்துவருக்கு எப்படி கோடிக்கணக்கான சொத்து வந்தது.<br />மத்தியில் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் மூலம்<br />எல்லா வகையிலும்,எந்தக் காரியத்திற்கும் பணம் பெற்றுக் கொண்டே<br />வேலையை செய்து கொடுத்தார்கள் என்பதை ராமதாசு மறுப்பாரா?<br />பெட்ரோல் பங்கு,மருத்துவத் துறை,ரயில்வே துறை இவற்றில் லஞ்சம் பெறாமல் யாருக்கு எந்தக் காரியமும் செய்ய வில்லை என்பது பா.மா.க வினருக்கே தெரியும்.லஞ்சமே பெறாமல் நீங்கள் செய்து கொடுத்த காரியத்தை பட்டியல் போடுங்கள் பார்க்கலாம்.<br />மருத்துவக் கல்லூரி தொடங்க கோடிக்கணக்கில் அன்புமணியும் ராமதாசும் லஞ்சம் பெற்றதை பட்டியல் போட்டுச் சொல்ல முடியும்.<br />சென்னையில் வசிக்கும் கொங்கு வேளாளர்கள் சிலர் மருத்துவக் கல்லூரி தொடங்க மாண்புமிகு.ஜி.கே.வாசன் அவர்கள் மூலம் அனுகிய போது அன்புமணி ராமதாஸ் 100 கோடி லஞ்சம் கேட்டாரா?இல்லையா?<br />நிரூபிக்க நாங்கள் தயார்?<br />யோக்கியனாகப் பேசும் ராமதாசு,திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியப் பிடிக்கப் போவதாக பேசுவதை நம்பி இங்கே வன்னியரைத் தவிர யாரும் ஏமாறப் போவதில்லை.<br />ராமதாசை நம்பி ஆட்சியைக் கொடுத்தால் ஒரே வருடத்தில் ஒரு லட்சம்<br />கோடி சம்பாதித்து விடுவார்.<br />ராமதாசின் அன்புமகனை ஆட்சியில் அமர்த்த மக்கள் அவ்வளவு<br />ஒன்றும் முட்டாள்கள் அல்ல.<br />லாலுப் பிரசாத் யாதவ் அவர்களை அழைத்து தமிழ்நாட்டில் விளம்பரம் தேடிக்கொள்வது,அகிலேஷ் யாதவை அழைத்து வந்து தனது சுய விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது ஆனால் யாதவர் சமுதாய மக்களை பல பகுதிகளில் அடித்து மிரட்டும் அட்டூழியத்தை செய்வது ராமதாசின் வன்னியர் கூட்டம் தான்.<br />ராமதாசின் மகனை தவிர தேவர்.கொங்கு வேளாளர் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராக வருவதுதான் தமிழ்நாட்டுக்கு<br />நல்லது,<br />மோசடி,பிராடு,பித்தலாட்டம்,இவை எல்லாவற்றுக்கும் வேந்தரான ராமதாசு அதற்க்கான பல்கலைக் கழகமாக பா,ம,க வை பயன்படுத்துகிறார்,வன்னியர் இனச் சொத்துக்களை அறக்கட்டளைக்குப்<br />பதிலாக தனது மனைவி பெயரில் அபகரித்த ராமதாசுக்கு இப்போது அனைத்து சமுதாய இயக்கமே ஒரு பலி பீடம் தான்,<br />கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ராமதாசின் வருமானம் என்ன?அவரது இன்றைய சொத்துக்கள் வந்த விதம் குறித்து வாழப்பாடி ராமமூர்த்தி உட்பட பலரும் புத்தகமே அச்சிட்டு வெளியிட்டதை மறுக்க முடியுமா?<br />எந்த தகுதியுமே இல்லாத ராமதாசும் அவரது செல்லப் பிராணி அன்புமணியும் 2016 இல் இந்த நாட்டை ஆளப் போறாங்களாம்,அதற்க்கு அனைத்து சமுதாயங்களும் சேர்ந்து கூட்டணியா?<br />கேவலமாக இல்லையா?<br />தலித்துகளை விட கீழ்த்தரமான சமுதாயமாகவும்,கொங்கு வேளாளர்,தேவர் உட்பட எந்தச் சாதியும் தங்கள் வீட்டுக்குள் அனுமதியாத,தண்ணீர் கூட தரமறுக்கும் கேவலமான வன்னியர் ராமதாசு பள்ளர் பறையர் சக்கிளியரை கீழ்தரமாகப் பேசுவது வியப்பாக இருக்கிறது.<br />தனது கட்சியில் பள்ளர் பொதுச் செயலாளர்.அனைத்து சமுதாய பேரியக்க கூட்டங்களில் முஸ்லீம்,கிருஸ்தவர்கள் அனுமதி என்று எல்லோரையும் ஏமாற்றும் ராமதாசு எங்களைப் போன்ற இந்துத்துவா கொள்கையில் நம்பிக்கையுடைய யாரும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.<br />மோசடிப் பேர்வழி ராமதாசு பசுபதி பாண்டியன்,ஜான்பாண்டியன்,திருமாவளவன் போன்ற தலித் தலைவர்களை தேவர் கொங்கு வேளாளர்களுக்கு எதிராக கொம்பு சீவி விட்டு அவர்களை வளர்த்து விட்டு இப்போது நாடகம் ஆடுவதெல்லாம்<br />இழந்த வன்னியர் வாக்கு வங்கியை பெறவே என்பதை எல்லோரும் புரிந்து கொண்டே இருக்கிறார்கள்.<br />ஐயா ஐயா என்று இவர் என்னவோ பெருந்தலைவர் காமராஜரைப் போல,பசும்பொன் தேவர் அய்யாவைப் போல தன்னை கருதிக் கொள்வது மிகவும் கேவலமாக இருக்கிறது.<br />தருமபுரி,சேலம்,கிருஸ்னகிரி மாவட்டங்களில் கொங்கு வேளாளர் சமுதாயத்தின் எதிரி ராமதாசே.<br />கொங்கு சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் ஏற்கனவே பிற்பட்ட பட்டியலில் சேர்த்ததே தவறு<br />என்றும் கொங்கு சமுதாயத்திற்கு எதிராக நின்றவர் என்று மறைந்த கோவை செழியன் எழுதியுள்ளார்.<br />கொங்கு இனத் தலைவர்களான ஆடிட்டர் பாலசுப்பிரமணியம்,முன்னாள் எம்.பி சி.கே குப்புசாமி,பெஸ்ட் ராமசாமி ஆகியோர் கொங்கு சமுதாயப் பெண்கள் காலையில் ஒரு பட்டுபுடவை,மதியம் ஒருபட்டு புடவை,மாலை ஒரு பட்டுபுடவை என்று<br />கட்டிக்கொண்டு பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள்,அவர்களை முற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று ராமதாசு 1986 முதல் வன்னியர்களை கொங்கு சமுதாயத்திற்கு எதிராக தூண்டி விட்டதை இப்போதும் அவர்கள் நினைவு படுத்துகிறார்கள்.<br />1986 இல் வெளியான குமுதம் இதழில் ராமதாசே இதைப் பகிரங்கமாக<br />அளித்த பேட்டிஆதாரமாக உள்ளது.எனவே வன்னியர் ஆளவேண்டும் என்பதே ஒரு பெரும் மோசடி நாடகம்.வன்னியர்களை மட்டுமல்ல எல்லாச் சமுதாயத்திற்கும் ராமதாஸ் கும்பலின் உண்மைச் சொரூபம்<br />தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.ராமதாசோடு சேர்ந்து வன்னியரை முதல்வராக்க நினைத்து தேவரோ,கொங்கு வேளாலரோ,யாதவரோ,முத்தரையரோ நாடாரோ யாராவது உண்மையான தலைவர்கள் அவரோடு இல்லை.<br />அவருக்கு ஜால்ராப் போடும் சில மோசடிப் பேர்வழிகள் தான்,விளம்பரப் பிரியர்கள் தான் உடன் இருக்கிறார்கள்.<br />எனவே எந்தக் கட்சியும் ராமதாசையும் ஆதரிக்காவிட்டால் போதும் நடுத்தெருவில் பிச்சை எடுப்பார்.<br />ராமசாமி படையாச்சியார் போன்ற வன்னிய சமுதாயப் பெருந்தலைவர்களின் அடையாளத்தையே மறைத்த ராமதாசு அம்பேத்கருக்கு தான் அதிகம் சிலை வைத்தார்.<br />வன்னியர் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் ராமதாசும்,அவரது<br />செல்லப் பிராணி அன்புமணி,மற்றும் அவரது உறவுகள்,அவரது மனைவியின் உறவுகள் என்று அவரது குடும்பச் சொத்தாக்கி வன்னியரின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ரத்தக் காட்டேரி ராமதாசின் சுரூபம் தெரிந்து தான் கொங்கு நாட்டுக் காவலர் ஐயா பெஸ்ட் ராமசாமி தனியாக அனைத்து சமுதாய அமைப்பை உருவாக்குகிறார்.<br />சமூக நீதிப் பேரவையில் அங்கம் வகித்த ஆடிட்டர் பாலசுப்பிரமணியம்,<br />தேவர் சமுதாய சேதுராமன் போன்றோர் இன்றும் ராமதாசின் மோசடியை மறக்க வில்லை.<br />எனவே தேவர்,கொங்கு வேளாளர் உள்ளிட்ட சமுதாயம் பட்ட கேவலத்தை மறக்காமல் எல்லாச் சமுதாயங்களும் விழிப்போடு<br />இருக்க வேண்டுகிறேன்.<br />இப்படிக்கு<br />பி.ஆர்.தாமோதரன்<br />மாநிலத் தலைவர்,<br />தமிழ்நாடு சமாஜ்வாதிக் கட்சி<br />join; <a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=1AQGLg1qG&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a></span></div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-17347629083501418252014-07-10T10:17:00.003-07:002014-07-10T10:18:19.628-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent" style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px; margin-bottom: 15px; margin-top: 15px;">
<div class="userContentWrapper">
<div class="_wk" style="font-size: 14px; line-height: 20px;">
<span class="userContent"></span><br />
<div class="text_exposed_root text_exposed" id="id_53bec8e4931864853731315" style="display: inline;">
<span class="userContent">எனதருமை யாதவ சொந்தங்களே , நம் சமுதாயத்தின் மீதும் , சமுதாய வளர்சியின் மீதும் , அதிக பற்றும் அக்கறையும் கொண்டவன் என்ற முறயில் , சில தகவல்களை அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தற்செயலாக ஓர் பதாகை (banner ) ப<span class="text_exposed_show" style="display: inline;">ார்க்க நேர்ந்ததது , அதை பார்த்ததும் மிகவும் வருத்தமும் , வேதனையும் , கொண்டேன்.<br /><br />செய்தி இதுதான் , தமிழ்நாடு யாதவ் மகாசபை சார்பாக நாளை 11-07-2014 அன்று சென்னை எக்மோரில் உள்ள அழகுமுத்துக் கோனுக்கு குருபூஜை செய்ய உள்ளதாகவும் அந்த விழாவில் சமூக ஜனநாயக கூட்டணியின் தலைவர் ராமதாஸ் அவர்கள் தலைமை தாங்க உள்ளதாகவும் , பிற சாதி கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது .<br />யாதவ சொந்தங்களே சிந்தியுங்கள் , உங்களில் எதனை பேருக்கு சமூக ஜனநாயக கூட்டணி பற்றி தெரியும் என்று எனக்கு தெரியாது , தெரிந்தவர்களுக்கு அக்கூட்டணியின் லட்சணம் யாது ? கடந்த தேர்தலில் அவர்கள் கட்டிய பம்மாத்து வேலைகள் என்ன ? அக்கூட்டணிக்கு சென்ற சாதி கட்சிகளின் நிலை என்ன ? கடைசியல் பயன் பெற்றது யார் ? ஏமாந்து நடுத் தெருவில் நின்றது யார் என் யோசித்தால் தெரியும் , இந்த கூட்டணி இனியும் தேவையா ? அக்கூட்டணியில் யாதவ கட்சிகள் இருக்க வேண்டுமா என யோசியுங்கள் யாதவ சொந்தங்களே !<br /><br />எதற்காக இந்நிகழ்ச்சிக்கு ராமதாசை அழைக்க வேண்டும் ?<br /><br />ஏற்க்கனவே இடஒதுக்கீடு போராட்டத்தில் நம்மை பயன்படுத்திக் கொண்டு , அவர்கள் மட்டுமே MBC பெற்றுக்கொண்டனர் . பிறகு 2014 நாடாளும் மன்ற தேர்தலுக்காக சமூக ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அனைத்து சாதி கட்சிகளையும் அதில் இணைத்து தம்மை தானே தலைவர் என அறிவித்துக் கொண்டார் , கடைசியில் நிகழ்ந்தது என்ன ? கூட்டணியின் தலைமைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டாரா ? நம்பி வந்த கட்சிகளையெல்லாம் நடுத் தெருவில் நிறுத்தி விட்டு , தான் மட்டும் சென்று பா ஜ க வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார் . ராமதாசின் தந்திரத்தை பாருங்கள் , இனி எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று முழங்கினர் , பின்னர் ஓர் அமைப்பை ஏற்ப்படுத்தி சாதி கட்சிகள் எல்லாம் தன் பின்னால் இருப்பதாக கட்டிக்கொண்டு பா ஜ கவில் தொகுதி பங்கீடு பேரத்தை நடத்தினர். இப்படி தனது ஒவ்வொரு செயலிலும் பிற சாதி கட்சிகளை பயன்படுத்தி அவர் மட்டுமே ஆதாயம் தேடுவாரே தவிர , அவரால் எந்த சாதி கட்சிக்காவது சிறு நன்மையாவது இதுவரை நிகழ்ந்ததுண்டா ? இப்படி பட்ட சுயனலவாதியை எதற்காக மாவீரன் அழகுமுத்து கோனின் குருபூஜைக்கு அழைக்க வேண்டும் ? சிதியுங்கள் !<br /><br />எம் வி சேகர் அவர்கள் தனது கட்சி துவக்க விழாவிற்கு ராமதாசை அழைத்தார் , பின்னர் ஆரனை தொகுதியில் நமது சமூக வேட்பாளர் ஒருவர் தேர்தல் களத்தில் இருந்தார் , அவருக்கு ஆதரவாக திரு சேகர் அவர்கள் பிரச்சாரம் செய்யாமல் , ராமதாஸ் அவர்களின் கட்சிக்கு அதரவாக பிரச்சாரம் செய்தார் . இன்று வரை எதற்கும் ராமதாசையே முன்னிலையாகவும் , சமூக ஜனநாயக கூட்டணியில் தனது கட்சியை தானாகவே இணைத்துக் கொண்டு செயல்படுகிறார். இவரின் செயல்பாடு ஏற்புடையதா ? ஆரணி மட்டுமல்ல இனிவரும் காலங்களில் கூட தமிழகம் முழுவதும் ராமதாசோடு சேர்ந்து கொண்டு யாதவ சாதி கட்சி என்ற போர்வையில் யாதவர்களுக்கு எதிராகவும் , வன்னியர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய தயங்க மாட்டார் எம் வி சேகர் அவர்கள் என்பதை அவர் பின்னால் செல்லும் யாதவ உணர்வாளர்கள் உணர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.<br />திரு தேவநாதன் அவர்களும் அப்படித்தான் சமீப காலமாக ராமதாசையே எதற்க்கெடுத்தாலும் அழைத்துக் கொண்டு வருவது அவரையே முன்னிலைபடுத்டுவதுமாக உள்ளார் . எதற்காக இது போன்ற செயல்கள் ? ராமதாசை நம்பியா நமது சமுதாயம் உள்ளது ? ராமதாசின் வருகையால் யாதவர்களின் நிலை மேலும் கீழ்நோக்கி செல்லுமே தவிர , உயர்வடையாது என்பது யாதவ மக்களும் தலைவர்களும் உணர வேண்டும்.<br /><br />நான் நம் யாதவ மக்களுக்காக களத்தில் இறங்கி போரடிக்கொண்டிருப்பவன் என்றவன் என்ற முறையிலும் , எனது கவனத்திற்கு வரும் யாதவர்களின் அணைத்து சுக துக்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவன் என்ற முறையிலும் கூறுகிறேன் , இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வன்னியர்கள் நமது யாதவ மக்களை மிரட்டுவதும் , கொல்லுவதும், வீடுகளை எரிப்பதுமென பல அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இவைகளை நன்கு அறிந்தவர் தான் ராமதாசும் , தேவநாதனும் , இதுவரை அது போன்ற செயல்கள் நடந்ததற்கு கண்டனமோ , நேரில் சென்று ஆறுதலோ கூறியது கிடையாது. இவற்றையெல்லாம் எதிர்த்து கேட்டு போராடிவரும் நான் இன்றுவரை மக்களின் துயரை போக்க என்ன முடிந்த உதவிகளை இரவு பகல் பாராமல் செய்து வருகிறேன்.<br /><br />எனது ஆதங்கம் எல்லாம் , இத்தனை காலம் வரை நம் போன்ற சமூக மக்களை பகடை காயாக பயன்படுத்தி , அரசியல் ஆதாயம் தேடும் ராமதாசை ஏன் முன்னிலை படுத்த வேண்டும் . அவரை வைத்து பெயர் புகழ் பெரும் நிலையிலா நமது சமுதாயம் உள்ளது ? அவரால் ஏற்க்கனவே பட்ட அவமானங்களும் நட்டங்களும் போதாதா ? பா ஜ க , தேமுதிக , ம தி மு க , காங்கிரஸ் , அதிமுக , திமுக என பல கட்சி தலைமைகள் இருக்க ஏன் ராமதாசை அழைத்து வர வேண்டும் ? மீண்டும் சமூக ஜனநாயக கூட்டணியை உயிர்பிக்க திட்டமா ? ஏற்க்கனவே அவரை நம்பி சென்று மோசமடைந்தது போதாதா ?<br /><br />நான் கேட்டபது ஒன்றுதான் , நமது சமுதாய மக்களின் நல்லதில் பங்கேற்கின்றோமோ இல்லையோ , நிச்சயமாக துக்கத்திலும் , ஆபத்திலும் உதவ வேண்டும் . அதுவே எனது கோரிக்கை . எங்கு யாதவனுக்கு பிரச்னை என்றாலும் , நமது கவனத்திற்கு வந்ததும் அங்கு சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் , ஆறுதல் கூற வேண்டும் , கிராமங்களின் யாதவ அமைப்புகளையும் கட்சிகளையும் பளுபடுத்த வேண்டும் . அதற்க்கான செயல்களில் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே.<br />தலைவர்களால் சமுதாயத்தின் மதிப்பும் மரியாதையும் மக்களிடதிதில் பெருக வேண்டுமே தவிர , இன்சொல்லிர்க்கும் , அவமதிப்பிற்கும் , கீழ் நிலைக்கும் ஆளாகக் கூடாது என்பது எனது கருத்து. இனிவரும் காலங்களில் ஆவது யாதவ சமுதாய கட்சி தலைவர்கள் ராமதாசை சார்ந்திராமலும் , முன்னிலைப் படுத்தாமலும் , நமக்கான அடையாளங்களோடும் , கண்ணியத்தோடும் , கடமைகளோடும், கட்டுப்படுகளோடும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />யாதவ சமுதாயத்தையும் அவர்களின் ஏக்கத்தையும் தாகத்தையும் புரிந்து கொள்ளாமல் , தனது பேருக்கும் புகழுக்கும் , வியாபாரத்திற்கும் சமுதாயத்தை பயன்படுத்தும் தலைவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில் திருடர்களுக்கு துணை சென்ற கதையாகிவிடும். ஏன் உயிருக்கு ஒப்பான யாதவ இளைஞ்சர்களே , சிந்தியுங்கள் செயல்படுங்கள் . உங்களோடு என்றும் நானிருப்பேன் , நம் சமுதாய அவலங்களி அவ்வப்போது சுட்டிக் காட்டுவேன்... புரிந்து செயல்படுவதும் நாம சமுதாயத்தை உயர்வான நிலைக்கு கொண்டு செல்வதும் நம் அனைவரின் கடமை ஆகும்..... வாழ்க யாதவ் சமுதாயம் ! வளர்க யாதவர் புகழ் ! இப்படிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.எல்லா வேறுபாடுகளையும் தவிர்த்து ஒன்றிணைவோம்.<br />அன்புடன் B.R.தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=pAQFpJiMg&enc=AZN2ch9NwPUZv1PjK2mRxZtIU0slyzJ39kCWZBgev1F3_HhhSdVwAoQtvtma0vU2-dgaL-A7Aqi0ubLwh1FKgzgINmlvRq6EFDUmTiZyYSF0xUKNXL52HoqY5Y-Qtz5SwYBWKTonGQpjdaXzTRIMMxVo&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="http://www.facebook.com/TamilNaduSamajwadiParty" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty</a></span></span></div>
<span class="userContent">
</span></div>
</div>
</div>
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=729874850410234&set=a.281736811890709.67615.100001631773527&type=1&relevant_count=1&src=https%3A%2F%2Fscontent-b-mxp.xx.fbcdn.net%2Fhphotos-xpa1%2Ft31.0-8%2F1487816_729874850410234_1584203138865234990_o.jpg&smallsrc=https%3A%2F%2Fscontent-b-mxp.xx.fbcdn.net%2Fhphotos-xpf1%2Fv%2Ft1.0-9%2F10552415_729874850410234_1584203138865234990_n.jpg%3Foh%3D4ee3c96b6465f9f81763844bdc70612c%26oe%3D543620F2&size=1920%2C1200&source=9&player_origin=timeline" class="photo photoWidth1 _4dsy" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"729874850410234"}" href="https://www.facebook.com/photo.php?fbid=729874850410234&set=a.281736811890709.67615.100001631773527&type=1&relevant_count=1" rel="theater" style="background-color: white; color: #3b5998; cursor: pointer; display: block; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12.222222328186035px; line-height: 17.066667556762695px; margin: 0px -9px;"></a><br />
<div class="letterboxedImage photoWrap verticallyCentered" style="background: rgb(242, 242, 242); height: 315px; position: relative; width: 504px;">
<div class="uiScaledImageContainer scaledImage" style="height: 314px; margin: -157px auto 0px; overflow: hidden; position: absolute; top: 157.5px; width: 504px;">
<img alt="Photo: எனதருமை யாதவ சொந்தங்களே , நம் சமுதாயத்தின் மீதும் , சமுதாய வளர்சியின் மீதும் , அதிக பற்றும் அக்கறையும் கொண்டவன் என்ற முறயில் , சில தகவல்களை அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தற்செயலாக ஓர் பதாகை (banner ) பார்க்க நேர்ந்ததது , அதை பார்த்ததும் மிகவும் வருத்தமும் , வேதனையும் , கொண்டேன்.
செய்தி இதுதான் , தமிழ்நாடு யாதவ் மகாசபை சார்பாக நாளை 11-07-2014 அன்று சென்னை எக்மோரில் உள்ள அழகுமுத்துக் கோனுக்கு குருபூஜை செய்ய உள்ளதாகவும் அந்த விழாவில் சமூக ஜனநாயக கூட்டணியின் தலைவர் ராமதாஸ் அவர்கள் தலைமை தாங்க உள்ளதாகவும் , பிற சாதி கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
யாதவ சொந்தங்களே சிந்தியுங்கள் , உங்களில் எதனை பேருக்கு சமூக ஜனநாயக கூட்டணி பற்றி தெரியும் என்று எனக்கு தெரியாது , தெரிந்தவர்களுக்கு அக்கூட்டணியின் லட்சணம் யாது ? கடந்த தேர்தலில் அவர்கள் கட்டிய பம்மாத்து வேலைகள் என்ன ? அக்கூட்டணிக்கு சென்ற சாதி கட்சிகளின் நிலை என்ன ? கடைசியல் பயன் பெற்றது யார் ? ஏமாந்து நடுத் தெருவில் நின்றது யார் என் யோசித்தால் தெரியும் , இந்த கூட்டணி இனியும் தேவையா ? அக்கூட்டணியில் யாதவ கட்சிகள் இருக்க வேண்டுமா என யோசியுங்கள் யாதவ சொந்தங்களே !
எதற்காக இந்நிகழ்ச்சிக்கு ராமதாசை அழைக்க வேண்டும் ?
ஏற்க்கனவே இடஒதுக்கீடு போராட்டத்தில் நம்மை பயன்படுத்திக் கொண்டு , அவர்கள் மட்டுமே MBC பெற்றுக்கொண்டனர் . பிறகு 2014 நாடாளும் மன்ற தேர்தலுக்காக சமூக ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அனைத்து சாதி கட்சிகளையும் அதில் இணைத்து தம்மை தானே தலைவர் என அறிவித்துக் கொண்டார் , கடைசியில் நிகழ்ந்தது என்ன ? கூட்டணியின் தலைமைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டாரா ? நம்பி வந்த கட்சிகளையெல்லாம் நடுத் தெருவில் நிறுத்தி விட்டு , தான் மட்டும் சென்று பா ஜ க வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார் . ராமதாசின் தந்திரத்தை பாருங்கள் , இனி எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று முழங்கினர் , பின்னர் ஓர் அமைப்பை ஏற்ப்படுத்தி சாதி கட்சிகள் எல்லாம் தன் பின்னால் இருப்பதாக கட்டிக்கொண்டு பா ஜ கவில் தொகுதி பங்கீடு பேரத்தை நடத்தினர். இப்படி தனது ஒவ்வொரு செயலிலும் பிற சாதி கட்சிகளை பயன்படுத்தி அவர் மட்டுமே ஆதாயம் தேடுவாரே தவிர , அவரால் எந்த சாதி கட்சிக்காவது சிறு நன்மையாவது இதுவரை நிகழ்ந்ததுண்டா ? இப்படி பட்ட சுயனலவாதியை எதற்காக மாவீரன் அழகுமுத்து கோனின் குருபூஜைக்கு அழைக்க வேண்டும் ? சிதியுங்கள் !
எம் வி சேகர் அவர்கள் தனது கட்சி துவக்க விழாவிற்கு ராமதாசை அழைத்தார் , பின்னர் ஆரனை தொகுதியில் நமது சமூக வேட்பாளர் ஒருவர் தேர்தல் களத்தில் இருந்தார் , அவருக்கு ஆதரவாக திரு சேகர் அவர்கள் பிரச்சாரம் செய்யாமல் , ராமதாஸ் அவர்களின் கட்சிக்கு அதரவாக பிரச்சாரம் செய்தார் . இன்று வரை எதற்கும் ராமதாசையே முன்னிலையாகவும் , சமூக ஜனநாயக கூட்டணியில் தனது கட்சியை தானாகவே இணைத்துக் கொண்டு செயல்படுகிறார். இவரின் செயல்பாடு ஏற்புடையதா ? ஆரணி மட்டுமல்ல இனிவரும் காலங்களில் கூட தமிழகம் முழுவதும் ராமதாசோடு சேர்ந்து கொண்டு யாதவ சாதி கட்சி என்ற போர்வையில் யாதவர்களுக்கு எதிராகவும் , வன்னியர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய தயங்க மாட்டார் எம் வி சேகர் அவர்கள் என்பதை அவர் பின்னால் செல்லும் யாதவ உணர்வாளர்கள் உணர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
திரு தேவநாதன் அவர்களும் அப்படித்தான் சமீப காலமாக ராமதாசையே எதற்க்கெடுத்தாலும் அழைத்துக் கொண்டு வருவது அவரையே முன்னிலைபடுத்டுவதுமாக உள்ளார் . எதற்காக இது போன்ற செயல்கள் ? ராமதாசை நம்பியா நமது சமுதாயம் உள்ளது ? ராமதாசின் வருகையால் யாதவர்களின் நிலை மேலும் கீழ்நோக்கி செல்லுமே தவிர , உயர்வடையாது என்பது யாதவ மக்களும் தலைவர்களும் உணர வேண்டும்.
நான் நம் யாதவ மக்களுக்காக களத்தில் இறங்கி போரடிக்கொண்டிருப்பவன் என்றவன் என்ற முறையிலும் , எனது கவனத்திற்கு வரும் யாதவர்களின் அணைத்து சுக துக்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவன் என்ற முறையிலும் கூறுகிறேன் , இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வன்னியர்கள் நமது யாதவ மக்களை மிரட்டுவதும் , கொல்லுவதும், வீடுகளை எரிப்பதுமென பல அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இவைகளை நன்கு அறிந்தவர் தான் ராமதாசும் , தேவநாதனும் , இதுவரை அது போன்ற செயல்கள் நடந்ததற்கு கண்டனமோ , நேரில் சென்று ஆறுதலோ கூறியது கிடையாது. இவற்றையெல்லாம் எதிர்த்து கேட்டு போராடிவரும் நான் இன்றுவரை மக்களின் துயரை போக்க என்ன முடிந்த உதவிகளை இரவு பகல் பாராமல் செய்து வருகிறேன்.
எனது ஆதங்கம் எல்லாம் , இத்தனை காலம் வரை நம் போன்ற சமூக மக்களை பகடை காயாக பயன்படுத்தி , அரசியல் ஆதாயம் தேடும் ராமதாசை ஏன் முன்னிலை படுத்த வேண்டும் . அவரை வைத்து பெயர் புகழ் பெரும் நிலையிலா நமது சமுதாயம் உள்ளது ? அவரால் ஏற்க்கனவே பட்ட அவமானங்களும் நட்டங்களும் போதாதா ? பா ஜ க , தேமுதிக , ம தி மு க , காங்கிரஸ் , அதிமுக , திமுக என பல கட்சி தலைமைகள் இருக்க ஏன் ராமதாசை அழைத்து வர வேண்டும் ? மீண்டும் சமூக ஜனநாயக கூட்டணியை உயிர்பிக்க திட்டமா ? ஏற்க்கனவே அவரை நம்பி சென்று மோசமடைந்தது போதாதா ?
நான் கேட்டபது ஒன்றுதான் , நமது சமுதாய மக்களின் நல்லதில் பங்கேற்கின்றோமோ இல்லையோ , நிச்சயமாக துக்கத்திலும் , ஆபத்திலும் உதவ வேண்டும் . அதுவே எனது கோரிக்கை . எங்கு யாதவனுக்கு பிரச்னை என்றாலும் , நமது கவனத்திற்கு வந்ததும் அங்கு சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் , ஆறுதல் கூற வேண்டும் , கிராமங்களின் யாதவ அமைப்புகளையும் கட்சிகளையும் பளுபடுத்த வேண்டும் . அதற்க்கான செயல்களில் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே.
தலைவர்களால் சமுதாயத்தின் மதிப்பும் மரியாதையும் மக்களிடதிதில் பெருக வேண்டுமே தவிர , இன்சொல்லிர்க்கும் , அவமதிப்பிற்கும் , கீழ் நிலைக்கும் ஆளாகக் கூடாது என்பது எனது கருத்து. இனிவரும் காலங்களில் ஆவது யாதவ சமுதாய கட்சி தலைவர்கள் ராமதாசை சார்ந்திராமலும் , முன்னிலைப் படுத்தாமலும் , நமக்கான அடையாளங்களோடும் , கண்ணியத்தோடும் , கடமைகளோடும், கட்டுப்படுகளோடும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
யாதவ சமுதாயத்தையும் அவர்களின் ஏக்கத்தையும் தாகத்தையும் புரிந்து கொள்ளாமல் , தனது பேருக்கும் புகழுக்கும் , வியாபாரத்திற்கும் சமுதாயத்தை பயன்படுத்தும் தலைவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில் திருடர்களுக்கு துணை சென்ற கதையாகிவிடும். ஏன் உயிருக்கு ஒப்பான யாதவ இளைஞ்சர்களே , சிந்தியுங்கள் செயல்படுங்கள் . உங்களோடு என்றும் நானிருப்பேன் , நம் சமுதாய அவலங்களி அவ்வப்போது சுட்டிக் காட்டுவேன்... புரிந்து செயல்படுவதும் நாம சமுதாயத்தை உயர்வான நிலைக்கு கொண்டு செல்வதும் நம் அனைவரின் கடமை ஆகும்..... வாழ்க யாதவ் சமுதாயம் ! வளர்க யாதவர் புகழ் ! இப்படிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.எல்லா வேறுபாடுகளையும் தவிர்த்து ஒன்றிணைவோம்.
அன்புடன் B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty" class="scaledImageFitWidth img" height="315" src="https://scontent-b-mxp.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s526x296/10552415_729874850410234_1584203138865234990_n.jpg?oh=465303a0d0f6bbf8101b3382976641ba&oe=543EB10C" style="border: 0px; height: auto; min-height: 100%; position: relative; top: 0px; width: 503.9930725097656px;" width="504" /></div>
</div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-2407012133883443822014-05-23T09:11:00.000-07:002014-05-23T09:11:03.275-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">Jai Shri Krishna !!!</span><br style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">Heartiest Congratulations to Yadav Members of Parilament Elected in 16th Lok Sabha -2014</span><br style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">S.No Candidate Name Party Constituency State</span><br style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">1 Smt. Dimple Yadav SP Kannauj Uttar Pradesh</span><br style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">2 Sh. Mulayam Singh Yadav SP Mainpuri/Az</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14.44444465637207px; line-height: 20px;">am agrh Uttar Pradesh<br />3 Sh.Dharmender Yadav SP Badaun Uttar Pradesh<br />4 Sh. Akshay Singh Yadav SP Firozabad Uttar Pradesh<br />5 Sh. Rao Inderjeet Singh BJP Gurgaon Haryana<br />6 Sh. Mahent Chand Nath Yogi BJP Alwar Rajasthan<br />7 Smt. Poonamben Maadam BJP Jamnagar Gujrat<br />8 Sh. Hansraj Gangaram Ahir BJP Chandrapur Maharastra<br />9 Sh. Gopal Krishan Yadav AIADMK Madurai Tamil Nadu<br />10 Sh. Lakshminarayan Yadav BJP Sagar Madhya Pradesh<br />11 Sh. Ramkripal Yadav BJP Patliputra Bihar<br />12 Sh. Jaiprakash Yadav RJD Banka Bihar<br />13 Sh. Rajesh Ranjan @ Pappu Yadav RJD Madhepura Bihar<br />14 Smt. Ranjita Ranjan INC Supaul Bihar<br />15 Sh. Omprakash Yadav BJP Siwan Bihar<br />16 Sh. Hukumdeo Narayan Yadav BJP Madhubani Bihar<br />17 Sh. Nityanand Rai BJP Ujiarpur Bihar ,<a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=VAQGJfn24&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="http://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty.in</a></span></div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-34293436686971002542014-05-02T09:02:00.002-07:002014-05-02T09:02:48.851-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11.111111640930176px; line-height: 15.644444465637207px; margin-bottom: 15px; margin-top: 15px;">
<div class="userContentWrapper">
<div class="_wk" style="font-size: 13px; line-height: 18px;">
<span class="userContent">தமிழகத்தில் பயங்கரவாதம் வளர்ந்து வருகிறது.<br /><br />தமிழகத்தில் தீவிரவாதம் பெரிய அளவில் வளர்ந்து வருவதையே சென்னையில் நடந்துள்ள குண்டுவெடிப்பு காட்டுகிறது என்று தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி தலைவர் தாமோதரன் யாதவ் கூறியுள்ளார்.<br /><br />அவர் மேலும் கூறும்போது,<span class="text_exposed_show" style="display: inline;"> “ஓட்டு வங்கியை மனதில் வைத்து திராவிட கட்சிகளான அதிமுக-வும், திமுக-வும் அரசியல் நடத்தியதன் விளைவால் இந்த அளவுக்கு தீவிரவாதம் வளர்ந்துள்ளது. தேசபக்தி உள்ள கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் தீவிரவாதம் ஒழியும். அடுத்த சட்டசபை தேர்தலில்தான் அந்த மாற்றம் வரும் என்றார்.<br /><br />தமிழக போலீசாரால் பல ஆண்டுகளாக தேடப்படும், 10 பயங்கரவாதிகள் : பதுங்கியது எங்கே?<br /><br />முஸ்டாக் அகமது<br />வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, எம்.பி., வீதியைச் சேர்ந்த இவர், தடை செய்யப்பட்ட, 'அல்- உம்மா' அமைப்பின் தீவிர உறுப்பினர்<br /><br />முஜிபுர் ரகுமான்<br />கோவை, போத்தனூர், நூராபாத், ஷேக் முகைதீன் சாகிப் வீதியைச் சேர்ந்த இவர்.<br /><br />அபூபக்கர் சித்திக்<br />நாகப்பட்டினம், நாகூரைச் சேர்ந்த இவர், 'அல் -உம்மா' உறுப்பினர்.<br /><br />அஷ்ரப் அலி<br />கோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவர், கேரளாவில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்.<br /><br />சாதிக்<br />கோவை, தெற்கு உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இவர், 'அல் - உம்மா' இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.<br /><br />அயூப்<br />கோவை, செல்வபுரம், கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த இவர், 'இஸ்லாமிக் டிபன்ஸ்' இயக்கத்திலும், 'அல் -உம்மா' அமைப்பிலும் அங்கம் வகித்தவர்.<br /><br />குஞ்சு முகமது<br />கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், ராமபுரம், பனங்கங்கரா பகுதியைச் சேர்ந்த இவர்.<br /><br />இப்ராகிம்<br />கோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவர்.<br /><br />முகமது அலி<br />நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், இப்ராகிம் தாய்க்கா வீதியைச் சேர்ந்த இவர்.<br /><br />நூகு<br />கேரள மாநிலம், கோழிக்கோடு, திருவன்னு பனியங்கரா பகுதியைச் சேர்ந்த இவர்,<br /><br />இதிலிருந்து எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது.. அது எப்படி குண்டு வைப்பவன் எல்லாம் முஸ்லிம் ஆக இருக்கிறான்.<br /><br />தொடர்ந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். வலுவற்ற<br />இந்த அரசாங்கத்தை தூக்கியெறிய வேண்டும். அப்பாவி ஹிந்து மக்களை கொள்ள இவர்களை மூளை சலவை செய்து அனுப்பும் மத தலைவர்களை முதலில் தூக்கில் இட வேண்டும்.<br /><br />நூறு கோடி ஹிந்துக்களை இவர்கள் எத்தனை வருடங்கள் தாக்கினாலும் அளிக்க முடியாது.. மாறாக அவர்களுக்கு தான் அழிவு ஏற்பட தொடங்கும்..<br /><br />இந்த நாட்டில் பிறந்து இந்த நாட்டில் சோறு தின்று இந்த நாட்டின் ராணுவ வீரரின் பாதுகாப்பில் வளர்ந்து. நம் ராணுவ வீரரை கொள்ள சதி திட்டம் தீட்ட எவ்வாறு முடிகிறது.<br /><br />அப்பாவி பெண் சுவாதி இரண்டு மாதத்தில் திருமணம் என்ன கனவுகளோடு அவள் பயணம் செய்தாலோ அவை அத்தனையும் அளிக்க பட்டு விட்டன..<br /><br />இந்த கேவலமான கோழை செயலை செய்த இன பிறவிகளை கொடூரமாக மரண தண்டனையை நிறைவு செய்ய வேண்டும். ( இதற்கும் சில தமிழ் அமைப்புகள் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என் என்றால் இவர்கள் மத சார்பற்றவர்கள், போராளிகள் )<br /><br />மானம் கெட்ட இந்த மத சார்பின்மை நம்மிடம் மட்டும் ஏன் எதிர்பார்கிறார்களோ.<br /><br />இங்கு தான் குண்டு வைத்தவனிடமே கூட்டணி வைக்கிறார்களே கேட்டால் இவர்கள் தான் மத சார்பற்ற கூட்டணியாம்.<br /><br />ஹிந்துக்களே நீங்கள் ஒன்று கூடும் வரை உங்கள் உறவுகளை இழந்து கொண்டுதான் இருப்பாய் உன் ஒற்றுமையே உனக்கு பலம். ( இந்த போலி மத சார்பின்மையால் நீ மட்டும் இளிச்சவாயனாகி விடாதே ).<br /><br />இப்படிக்கு<br /><br />B.R.தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://www.tamilnadusamajwadiparty.in/" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="http://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty.in</a></span></span></div>
</div>
</div>
<div class="_2a2q" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11.111111640930176px; height: 403px; line-height: 15.644444465637207px; margin: 0px -12px; overflow: hidden; position: relative; width: 403px;">
<a ajaxify="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/pcb.683344011725837/683342061726032/?type=1&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-b-a.akamaihd.net%2Fhphotos-ak-prn1%2Ft1.0-9%2F1625465_683342061726032_4600777693360918136_n.jpg&size=480%2C267&fbid=683342061726032&source=9&player_origin=pages" class="_5dec _2a2r" href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/pcb.683344011725837/683342061726032/?type=1" rel="theater" style="color: #3b5998; cursor: pointer; display: block; left: 0px; position: absolute; text-decoration: none; top: 0px;"><div class="uiScaledImageContainer" style="height: 203px; overflow: hidden; position: relative; width: 403px;">
<img alt="TAMILNADU SAMAJWADIPARTY's photo." class="scaledImageFitWidth img" height="224" src="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/s370x247/1625465_683342061726032_4600777693360918136_n.jpg" style="border: 0px; height: auto; min-height: 100%; position: relative; top: -10px; width: 402.9861145019531px;" width="403" /></div>
</a><a ajaxify="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/pcb.683344011725837/683342328392672/?type=1&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-c-a.akamaihd.net%2Fhphotos-ak-frc3%2Ft1.0-9%2F10256194_683342328392672_8633454493304650377_n.jpg&size=621%2C414&fbid=683342328392672&source=9&player_origin=pages" class="_5dec _2a2r" href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/pcb.683344011725837/683342328392672/?type=1" rel="theater" style="color: #3b5998; cursor: pointer; display: block; left: 0px; position: absolute; text-decoration: none; top: 205px;"><div class="uiScaledImageContainer" style="height: 198px; overflow: hidden; position: relative; width: 203px;">
<img alt="TAMILNADU SAMAJWADIPARTY's photo." class="img" height="198" src="https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/s280x280/10256194_683342328392672_8633454493304650377_n.jpg" style="border: 0px; height: 197.98611450195313px; left: -47px; min-height: 100%; position: relative;" width="299" /></div>
</a><a ajaxify="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/pcb.683344011725837/683343898392515/?type=1&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-e-a.akamaihd.net%2Fhphotos-ak-ash3%2Ft1.0-9%2F10170981_683343898392515_7861600910340566200_n.jpg&size=600%2C450&fbid=683343898392515&source=9&player_origin=pages" class="_5dec _2a2r" href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/pcb.683344011725837/683343898392515/?type=1" rel="theater" style="color: #3b5998; cursor: pointer; display: block; left: 205px; position: absolute; text-decoration: none; top: 205px;"><div class="uiScaledImageContainer" style="height: 198px; overflow: hidden; position: relative; width: 198px;">
<img alt="TAMILNADU SAMAJWADIPARTY's photo." class="img" height="198" src="https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/s240x240/10170981_683343898392515_7861600910340566200_n.jpg" style="border: 0px; height: 197.98611450195313px; left: -32px; min-height: 100%; position: relative;" width="264" /></div>
</a></div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-40999398603175149122014-04-14T09:54:00.001-07:002014-04-14T09:54:19.032-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14.079999923706055px; margin-bottom: 15px; margin-top: 15px;">
<div class="userContentWrapper">
<div class="_wk" style="font-size: 13px; line-height: 18px;">
<span class="userContent">சித்திரை மக்களே வருக<br />சிந்தனை தெளிவை தமிழர்களுக்கு தருக.<br /><br />வருடத்தின் தொடக்கம் அல்ல <span class="text_exposed_show" style="display: inline;"><br />வசந்தத்தின் தொடக்கம்!<br /><br />உன் வரவால் மேகம் கறுக்கட்டும்<br />தானியங்கள் நிறையட்டும்<br />விலை ஏற்றம் குறையட்டும்!<br /><br />எங்களை வாழவைக்க சித்திரையே<br />நீ வருக..<br /><br />எங்களுக்கு சிந்தனை தெளிவை தருக..!<br /><br />இப்படிக்கு<br /><br />B.R.தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=5AQECYCow&enc=AZP54kwMJ9T2-ErkrqUNFR0mIPwKzEmfsteTDEuJ9TGRKCOpC8-c_f3RPJSpJyvSWtDejRxIl0Hu4FMX69eVyRaULRqiUWFSNU_qevIspcq9651z0JpJy9UEZigOZDgYSgHozHuapNhcNJSeSpLXJR0l&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="http://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty.in</a></span></span></div>
</div>
</div>
<div class="photoUnit clearfix" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14.079999923706055px; margin: 0px -15px; position: relative; zoom: 1;">
<a ajaxify="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/673511882709050/?type=1&relevant_count=1&src=https%3A%2F%2Fscontent-a-sin.xx.fbcdn.net%2Fhphotos-prn2%2Ft1.0-9%2F1662485_673511882709050_4650012678508722066_n.jpg&size=637%2C900&fbid=673511882709050&source=9" class="photo photoWidth1" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"673511882709050"}" href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/673511882709050/?type=1&relevant_count=1" rel="theater" style="color: #3b5998; cursor: pointer; float: left; text-decoration: none;"><div class="letterboxedImage photoWrap" style="background-color: #f2f2f2; background-position: initial initial; background-repeat: initial initial; height: 504px; margin-left: 3px; position: relative; width: 403px;">
<div class="uiScaledImageContainer scaledImage" style="height: 504px; margin: 0px auto; overflow: hidden; position: relative; width: 357px;">
<img alt="Photo: வசந்தமே வருக..
சித்திரை மக்களே வருக
சிந்தனை தெளிவை தமிழர்களுக்கு தருக.
வருடத்தின் தொடக்கம் அல்ல
வசந்தத்தின் தொடக்கம்!
உன் வரவால் மேகம் கறுக்கட்டும்
தானியங்கள் நிறையட்டும்
விலை ஏற்றம் குறையட்டும்!
எங்களை வாழவைக்க சித்திரையே
நீ வருக..
எங்களுக்கு சிந்தனை தெளிவை தருக..!
இப்படிக்கு
B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" class="img" height="504" src="https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-prn2/t1.0-9/p370x247/1662485_673511882709050_4650012678508722066_n.jpg" style="border: 0px; height: 504px; left: 0px; min-height: 100%; position: relative;" width="358" /></div>
</div>
</a></div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-80367077464030535692014-04-10T09:36:00.002-07:002014-04-10T09:36:24.787-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">யாதவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் (BC – YADAV) 25% இட ஒதிக்கிடு வேண்டும். </span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">யாதவர்களின் ஓட்டு யாதவர்களுக்கே அவர்கள் போட்டியிடாத இடத்தில் நோட்டோ வை தேர்ந்து எடுங்கள்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">செல்வ செழிப்பாக வாழ்ந்த யாதவ வம்சம் இன்று பின்தங்கிய நிலையில் உ</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ள்ளது. ஆயிரம் ஆயிரம் அரசர்களை கொடுத்த நாங்கள் இன்று பின்தங்கிய நிலைக்கு தள்ள பட்டுள்ளோம். ஆம் தமிழகத்தில் ஒன்று அரை கோடி (1 ½ crore ) யாதவர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவில் நாற்பது கோடியை (40 crore) நெருங்கும் யாதவர்களின் எண்ணிக்கை இந்த யாதவ சமுதாயம் பாதிக்கும் போது ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்க படும்.<br /><br />குறிப்பாக தமிழகத்தில் யாதவர்களை ஓட்டுவங்கியாக மட்டும் பயன்படுத்தும் திராவிட கட்சிகளை புறக்கணியுங்கள். முதல் விடுதலை வீரர் மாவீரன் அழகுமுத்து கோனார் அவர்களை புறக்கணிக்கும் திராவிட இயக்கங்களை நாம் புறகணிப்போம்.<br /><br />தேசிய அளவில் யாதவர்களுக்கு என்று கட்சிகள் உள்ளன அவற்றில் சமாஜ்வாதி பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றை தமிழகத்தில் வளர்ப்பதன் மூலம் யாதவர்கள் ஆளும் நிலை மீண்டும் வரும். சமாஜ்வாதி கரத்தை வலுபடுதுங்கள் இதன் மூலம் யாதவர்களை யாதவரே ஆளும் நிலை ஏற்படும்.<br /><br />கல்வியில் சிறந்து விளங்கும் யாதவ சமுதாய மாணவர்கள் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவற்றை போக்க அவர்களுக்கு தனி இட ஒதிகிடு அமல்படுத்த வேண்டும்.<br />BC – YADAV என்று உருவாக்கி 25% இட ஒதுக்கிடு தர வேண்டும்.<br /><br />இதன் மூலம் இந்தியாவில் பெரும்பான்பை சமூகமான யாதவ சமுதாயம் வளர்ச்சி அடையும் இதனால் இந்திய நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.<br /><br />யாதவர்களின் ஒற்றுமையே பலம். ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்.<br /><br />இப்படிக்கு<br /><br />B.R.தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=yAQHpYTdF&enc=AZMW55gkpaEM2RKqLcD4w7NS_jnCCI8jAp9VZUUOrJ_gn_nnJsoFHJSqpQdavhYq3WbjldaP5VWo4X3ab4ajt9WkDpk9qX0sUBOGzp5wF2oOIyUTqrQw5kKimqKXC-K6bINMWLVdZSLb1IXfmpyhc2q7&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="http://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty.in</a></span></div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1996641972753930700.post-75055162495037771402014-04-06T02:54:00.002-07:002014-04-06T02:54:26.959-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="aboveUnitContent" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14.079999923706055px; margin-bottom: 15px; margin-top: 15px;">
<div class="userContentWrapper">
<div class="_wk" style="font-size: 13px; line-height: 18px;">
<span class="userContent">கருணாநிதி. தி.மு.க.,விற்கு, ஏதேனும் கொள்கைகள் உண்டா?<br /><br />'எனக்கு, தி.மு.க.,வின் கொள்கைகள் தான் மிகவும் முக்கியம்' என்று, கொள்கை குன்றாக முழங்கியுள்ளார், கருணாநிதி. தி.மு.க.,விற்கு, ஏதேனும் கொள்கைகள் உண்டா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இருந்த ஒ<span class="text_exposed_show" style="display: inline;">ன்றிரண்டு தி.மு.க.,வின் கொள்கைகளையும், கருணாநிதி, எப்படியெல்லாம் முக்கியமாக கருதுகிறார் என்பதைப் பார்ப்போம்...'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்ற கொள்கையை, பிரதமர் நேரு போட்ட சட்டத்திற்குப் பயந்து, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் புதைத்தார், அண்ணாதுரை.'டெசோ' என்ற சட்டத்திற்கு உயிரூட்டியது போல், தி.மு.க.,வின் அதி முக்கியமான திராவிட நாடு கொள்கைக்கு, இன்று வரை, கருணாநிதி உயிரூட்ட முனையவில்லை.மாறாக, போலியாக, 'தனித் தமிழ் நாடு தனிக்கொடி' என்று, புலம்பினார் கருணாநதி. தமிழர்கள் கண்டு கொள்ளாததால், இந்த தி.மு.க., கொள்கையையும், குழி தோண்டிப்புதைத்தார்.இந்தி எதிர்ப்பு என்பது, தி.மு.க.,வின் கொள்கை. தமிழன் எவனும், இந்தியைப் படிக்கக் கூடாது. என்று போராடி, மூன்று தலைமுறையைச் சேர்ந்த, ஐந்து கோடி தமிழர்களின் வேலை வாய்ப்பைக் கெடுத்தார் கருணாநிதி.தமிழர்களை இந்தியைப் படிக்காதே என மிரட்டி, உருட்டி, கெடுத்து, தன் வாரிசுகளுக்கு மட்டும், இந்தியை கற்றுக் கொடுத்து, தி.மு.க.,வின் மிகவும் முக்கியமான இந்தி எதிர்ப்பு கொள்கையை, அறிவாலயத்தில் ஆழமாகப் புதைத்தார் கருணாநிதி.தான் மட்டும் பளபளக்க, மஞ்சள் துண்டு அணிந்து, மஞ்சளாடை மாமுனியாக பவனி வந்து, தி.க.,வின் கி.வீரமணி கண்களில் மிளகுப் பொடியைத் துாவி, தி.மு.க.,வின் பகுத்தறிவு கொள்கையை, சி.ஐ.டி., நகர் அரண்மனை வளாகத்தில் புதைத்தார் கருணாநிதி.ஒன்பது ஆண்டு வரை, காங்கிரஸ் கூட்டணியில் கல்லா கட்டி, '2ஜி'யில் விடுதலை கிடைக்காததால், ஒப்புக்கு இலங்கைத் தமிழர்கள் பிரச்னையைக் காரணம் காட்டி, கண்களில் நீர் கசிய, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினார்.அடுத்த வாரமே, 'மேகலை, மணிமேகலை தாயே, என் மவ கனிக்கு ராஜ்ய சபை எம்.பி.,யாக ஆதரவு தா தாயே...' என, மண்டியிட்டு, தி.மு.க.,வின் சுயமரியாதை கொள்கையை, சுப.வீரபாண்டியன் முகத்தில் கரியைப் பூசி, குழி தோண்டிப் புதைத்தார் கருணாநிதி.ஒவ்வொரு நாளும், கோபாலபுரத்தில் உள்ள கோபாலசுவாமி திருக்கோவிலில், முக்கா முக்கா மூன்று சூரைத்தேங்காய் உடைத்து, தன் பணியைத் துவக்கி, தி.மு.க.,வின் நாத்திகக் கொள்கையை, ஜெகத்ரட்சகன் வாயில் மண்ணைப் போட்டு, எட்டு கோடி மதிப்புள்ள கோபாலபுரம் மாட மாளிகையில் அடக்கமாக்கி, ஆனந்தமாகத் சுற்றி வருகிறார் கருணாநிதி.தமிழர்களே... கருணாநிதியின் தி.மு.க.விற்கு, இன்னும் வேறு ஏதேனும் கொள்கைகள் உண்டா?தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ்!<br /><br />இப்படிக்கு<br /><br />தாமோதரன் யாதவ்<br />9444086665, 9841024342<br />தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி<br /><a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnadusamajwadiparty.in%2F&h=DAQFdtVjc&enc=AZNImz1muVoHUOneiinEYzVche5p_CayBa-7gDSdSrVRT7TbeEN4MinbW4K-6XX5njdYlQ6c8pVHrUDwqUdlfZuCt_Auxj_zG0-DoiCEgw0bwkmjo8oTGmAytkGAlKLNVu9U35TeEzqxuyWPMnuFv1KI&s=1" rel="nofollow nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">www.tamilnadusamajwadiparty.in</a><br /><a href="http://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;">www.facebook.com/TamilNaduSamajwadiParty.in</a></span></span></div>
</div>
</div>
<div class="photoUnit clearfix" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14.079999923706055px; margin: 0px -15px; position: relative; zoom: 1;">
<a ajaxify="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/669516803108558/?type=1&relevant_count=1&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-c-a.akamaihd.net%2Fhphotos-ak-prn2%2Ft31.0-8%2F10003644_669516803108558_8517403492375279463_o.jpg&smallsrc=https%3A%2F%2Ffbcdn-sphotos-c-a.akamaihd.net%2Fhphotos-ak-prn1%2Ft1.0-9%2F1012133_669516803108558_8517403492375279463_n.jpg&size=2048%2C1536&fbid=669516803108558&source=9" class="photo photoWidth1" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"669516803108558"}" href="https://www.facebook.com/TamilNaduSamajwadiParty.in/photos/a.538154502911456.1073741826.538145966245643/669516803108558/?type=1&relevant_count=1" rel="theater" style="color: #3b5998; cursor: pointer; float: left;"><div class="letterboxedImage photoWrap verticallyCentered" style="background-color: #f2f2f2; background-position: initial initial; background-repeat: initial initial; height: 302px; margin-left: 3px; position: relative; width: 403px;">
<div class="uiScaledImageContainer scaledImage" style="height: 302px; margin: -151px auto 0px; overflow: hidden; position: absolute; top: 151px; width: 403px;">
<img alt="Photo: கருணாநிதி. தி.மு.க.,விற்கு, ஏதேனும் கொள்கைகள் உண்டா?
'எனக்கு, தி.மு.க.,வின் கொள்கைகள் தான் மிகவும் முக்கியம்' என்று, கொள்கை குன்றாக முழங்கியுள்ளார், கருணாநிதி. தி.மு.க.,விற்கு, ஏதேனும் கொள்கைகள் உண்டா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இருந்த ஒன்றிரண்டு தி.மு.க.,வின் கொள்கைகளையும், கருணாநிதி, எப்படியெல்லாம் முக்கியமாக கருதுகிறார் என்பதைப் பார்ப்போம்...'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்ற கொள்கையை, பிரதமர் நேரு போட்ட சட்டத்திற்குப் பயந்து, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் புதைத்தார், அண்ணாதுரை.'டெசோ' என்ற சட்டத்திற்கு உயிரூட்டியது போல், தி.மு.க.,வின் அதி முக்கியமான திராவிட நாடு கொள்கைக்கு, இன்று வரை, கருணாநிதி உயிரூட்ட முனையவில்லை.மாறாக, போலியாக, 'தனித் தமிழ் நாடு தனிக்கொடி' என்று, புலம்பினார் கருணாநதி. தமிழர்கள் கண்டு கொள்ளாததால், இந்த தி.மு.க., கொள்கையையும், குழி தோண்டிப்புதைத்தார்.இந்தி எதிர்ப்பு என்பது, தி.மு.க.,வின் கொள்கை. தமிழன் எவனும், இந்தியைப் படிக்கக் கூடாது. என்று போராடி, மூன்று தலைமுறையைச் சேர்ந்த, ஐந்து கோடி தமிழர்களின் வேலை வாய்ப்பைக் கெடுத்தார் கருணாநிதி.தமிழர்களை இந்தியைப் படிக்காதே என மிரட்டி, உருட்டி, கெடுத்து, தன் வாரிசுகளுக்கு மட்டும், இந்தியை கற்றுக் கொடுத்து, தி.மு.க.,வின் மிகவும் முக்கியமான இந்தி எதிர்ப்பு கொள்கையை, அறிவாலயத்தில் ஆழமாகப் புதைத்தார் கருணாநிதி.தான் மட்டும் பளபளக்க, மஞ்சள் துண்டு அணிந்து, மஞ்சளாடை மாமுனியாக பவனி வந்து, தி.க.,வின் கி.வீரமணி கண்களில் மிளகுப் பொடியைத் துாவி, தி.மு.க.,வின் பகுத்தறிவு கொள்கையை, சி.ஐ.டி., நகர் அரண்மனை வளாகத்தில் புதைத்தார் கருணாநிதி.ஒன்பது ஆண்டு வரை, காங்கிரஸ் கூட்டணியில் கல்லா கட்டி, '2ஜி'யில் விடுதலை கிடைக்காததால், ஒப்புக்கு இலங்கைத் தமிழர்கள் பிரச்னையைக் காரணம் காட்டி, கண்களில் நீர் கசிய, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினார்.அடுத்த வாரமே, 'மேகலை, மணிமேகலை தாயே, என் மவ கனிக்கு ராஜ்ய சபை எம்.பி.,யாக ஆதரவு தா தாயே...' என, மண்டியிட்டு, தி.மு.க.,வின் சுயமரியாதை கொள்கையை, சுப.வீரபாண்டியன் முகத்தில் கரியைப் பூசி, குழி தோண்டிப் புதைத்தார் கருணாநிதி.ஒவ்வொரு நாளும், கோபாலபுரத்தில் உள்ள கோபாலசுவாமி திருக்கோவிலில், முக்கா முக்கா மூன்று சூரைத்தேங்காய் உடைத்து, தன் பணியைத் துவக்கி, தி.மு.க.,வின் நாத்திகக் கொள்கையை, ஜெகத்ரட்சகன் வாயில் மண்ணைப் போட்டு, எட்டு கோடி மதிப்புள்ள கோபாலபுரம் மாட மாளிகையில் அடக்கமாக்கி, ஆனந்தமாகத் சுற்றி வருகிறார் கருணாநிதி.தமிழர்களே... கருணாநிதியின் தி.மு.க.விற்கு, இன்னும் வேறு ஏதேனும் கொள்கைகள் உண்டா?தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ்!
இப்படிக்கு
தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in" class="scaledImageFitWidth img" height="302" src="https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/s403x403/1012133_669516803108558_8517403492375279463_n.jpg" style="border: 0px; height: auto; min-height: 100%; position: relative; width: 403px;" width="403" /></div>
</div>
</a></div>
</div>
TAMIL NADU SAMAJWADI PARTYhttp://www.blogger.com/profile/03357085561021555640noreply@blogger.com0