Friday, May 2, 2014

தமிழகத்தில் பயங்கரவாதம் வளர்ந்து வருகிறது.

தமிழகத்தில் தீவிரவாதம் பெரிய அளவில் வளர்ந்து வருவதையே சென்னையில் நடந்துள்ள குண்டுவெடிப்பு காட்டுகிறது என்று தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி தலைவர் தாமோதரன் யாதவ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “ஓட்டு வங்கியை மனதில் வைத்து திராவிட கட்சிகளான அதிமுக-வும், திமுக-வும் அரசியல் நடத்தியதன் விளைவால் இந்த அளவுக்கு தீவிரவாதம் வளர்ந்துள்ளது. தேசபக்தி உள்ள கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் தீவிரவாதம் ஒழியும். அடுத்த சட்டசபை தேர்தலில்தான் அந்த மாற்றம் வரும் என்றார்.

தமிழக போலீசாரால் பல ஆண்டுகளாக தேடப்படும், 10 பயங்கரவாதிகள் : பதுங்கியது எங்கே?

முஸ்டாக் அகமது
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, எம்.பி., வீதியைச் சேர்ந்த இவர், தடை செய்யப்பட்ட, 'அல்- உம்மா' அமைப்பின் தீவிர உறுப்பினர்

முஜிபுர் ரகுமான்
கோவை, போத்தனூர், நூராபாத், ஷேக் முகைதீன் சாகிப் வீதியைச் சேர்ந்த இவர்.

அபூபக்கர் சித்திக்
நாகப்பட்டினம், நாகூரைச் சேர்ந்த இவர், 'அல் -உம்மா' உறுப்பினர்.

அஷ்ரப் அலி
கோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவர், கேரளாவில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்.

சாதிக்
கோவை, தெற்கு உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இவர், 'அல் - உம்மா' இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

அயூப்
கோவை, செல்வபுரம், கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த இவர், 'இஸ்லாமிக் டிபன்ஸ்' இயக்கத்திலும், 'அல் -உம்மா' அமைப்பிலும் அங்கம் வகித்தவர்.

குஞ்சு முகமது
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், ராமபுரம், பனங்கங்கரா பகுதியைச் சேர்ந்த இவர்.

இப்ராகிம்
கோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவர்.

முகமது அலி
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், இப்ராகிம் தாய்க்கா வீதியைச் சேர்ந்த இவர்.

நூகு
கேரள மாநிலம், கோழிக்கோடு, திருவன்னு பனியங்கரா பகுதியைச் சேர்ந்த இவர்,

இதிலிருந்து எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது.. அது எப்படி குண்டு வைப்பவன் எல்லாம் முஸ்லிம் ஆக இருக்கிறான்.

தொடர்ந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். வலுவற்ற
இந்த அரசாங்கத்தை தூக்கியெறிய வேண்டும். அப்பாவி ஹிந்து மக்களை கொள்ள இவர்களை மூளை சலவை செய்து அனுப்பும் மத தலைவர்களை முதலில் தூக்கில் இட வேண்டும்.

நூறு கோடி ஹிந்துக்களை இவர்கள் எத்தனை வருடங்கள் தாக்கினாலும் அளிக்க முடியாது.. மாறாக அவர்களுக்கு தான் அழிவு ஏற்பட தொடங்கும்..

இந்த நாட்டில் பிறந்து இந்த நாட்டில் சோறு தின்று இந்த நாட்டின் ராணுவ வீரரின் பாதுகாப்பில் வளர்ந்து. நம் ராணுவ வீரரை கொள்ள சதி திட்டம் தீட்ட எவ்வாறு முடிகிறது.

அப்பாவி பெண் சுவாதி இரண்டு மாதத்தில் திருமணம் என்ன கனவுகளோடு அவள் பயணம் செய்தாலோ அவை அத்தனையும் அளிக்க பட்டு விட்டன..

இந்த கேவலமான கோழை செயலை செய்த இன பிறவிகளை கொடூரமாக மரண தண்டனையை நிறைவு செய்ய வேண்டும். ( இதற்கும் சில தமிழ் அமைப்புகள் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என் என்றால் இவர்கள் மத சார்பற்றவர்கள், போராளிகள் )

மானம் கெட்ட இந்த மத சார்பின்மை நம்மிடம் மட்டும் ஏன் எதிர்பார்கிறார்களோ.

இங்கு தான் குண்டு வைத்தவனிடமே கூட்டணி வைக்கிறார்களே கேட்டால் இவர்கள் தான் மத சார்பற்ற கூட்டணியாம்.

ஹிந்துக்களே நீங்கள் ஒன்று கூடும் வரை உங்கள் உறவுகளை இழந்து கொண்டுதான் இருப்பாய் உன் ஒற்றுமையே உனக்கு பலம். ( இந்த போலி மத சார்பின்மையால் நீ மட்டும் இளிச்சவாயனாகி விடாதே ).

இப்படிக்கு

B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment