Thursday, April 10, 2014

யாதவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் (BC – YADAV) 25% இட ஒதிக்கிடு வேண்டும். 

யாதவர்களின் ஓட்டு யாதவர்களுக்கே அவர்கள் போட்டியிடாத இடத்தில் நோட்டோ வை தேர்ந்து எடுங்கள்.

செல்வ செழிப்பாக வாழ்ந்த யாதவ வம்சம் இன்று பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆயிரம் ஆயிரம் அரசர்களை கொடுத்த நாங்கள் இன்று பின்தங்கிய நிலைக்கு தள்ள பட்டுள்ளோம். ஆம் தமிழகத்தில் ஒன்று அரை கோடி (1 ½ crore ) யாதவர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவில் நாற்பது கோடியை (40 crore) நெருங்கும் யாதவர்களின் எண்ணிக்கை இந்த யாதவ சமுதாயம் பாதிக்கும் போது ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்க படும்.

குறிப்பாக தமிழகத்தில் யாதவர்களை ஓட்டுவங்கியாக மட்டும் பயன்படுத்தும் திராவிட கட்சிகளை புறக்கணியுங்கள். முதல் விடுதலை வீரர் மாவீரன் அழகுமுத்து கோனார் அவர்களை புறக்கணிக்கும் திராவிட இயக்கங்களை நாம் புறகணிப்போம்.

தேசிய அளவில் யாதவர்களுக்கு என்று கட்சிகள் உள்ளன அவற்றில் சமாஜ்வாதி பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றை தமிழகத்தில் வளர்ப்பதன் மூலம் யாதவர்கள் ஆளும் நிலை மீண்டும் வரும். சமாஜ்வாதி கரத்தை வலுபடுதுங்கள் இதன் மூலம் யாதவர்களை யாதவரே ஆளும் நிலை ஏற்படும்.

கல்வியில் சிறந்து விளங்கும் யாதவ சமுதாய மாணவர்கள் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவற்றை போக்க அவர்களுக்கு தனி இட ஒதிகிடு அமல்படுத்த வேண்டும்.
BC – YADAV என்று உருவாக்கி 25% இட ஒதுக்கிடு தர வேண்டும்.

இதன் மூலம் இந்தியாவில் பெரும்பான்பை சமூகமான யாதவ சமுதாயம் வளர்ச்சி அடையும் இதனால் இந்திய நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

யாதவர்களின் ஒற்றுமையே பலம். ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்.

இப்படிக்கு

B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment