''நான் நீதி மன்ற உத்தரவுப் படி அரசின் பாதுகாப்புப் பட்டியலில் இருப்பவன் தான் என்னைக் கொல்வேன் என்று மிரட்டுபவர்கள்
முகவரியோடு கடிதம் அனுப்புங்கள்.
முகநூலில் முகவரியின்றி பித்தலாட்டம் வேண்டாம்.உங்களின் எல்லாச் செயல்களையும் தமிழக காவல்துறை,பத்திரிக்கைகள்,ஊடகங் கள்,அரசியல் தலைவர்கள் எல்லோரின் பார்வைக்கும்,சமுதாயத் தலைவர்களின் பார்வைக்கும் அனுப்புகிறேன்,
தமிழக மக்களுக்கும் இதைத் தெரியப் படுத்துகிறேன்.
அவர்கள் அதற்க்கு பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்''பி.ஆர் தாமோதரன் வெளியிடும் செய்தி
தமிழக சமாஜ்வாதிக் கட்சி மாநிலத் தலைவர் பி.ஆர்.தாமோதரன் வெளியிடும் அறிக்கை
''ராமதாசை எதிர்ப்பதால் எத்தனை பேர் என்னைப் பற்றி கேவலப்படுத்தி முகநூலில் செய்தி போட்டாலும் பயப்படமாட்டேன்,ராமதாசின் மோசடி பற்றிய கேள்விக்கு விளக்கம் சொல்லாமல் அசிங்கமாகப் பேசி ராமதாசின் தரத்தை வெளிப்படுத்தும் அவரது அப்பாவித் தொண்டனைப் பற்றி நினைத்து வேதனைப் படுகிறேன்,வெக்கப் படுகிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களே சட்டமன்றத்தில் வன்னிய மாநாட்டில் குடித்து விட்டு வந்தவர்கள் 90 சதவிகிதம் என்று சொன்னது மட்டுமல்ல ராமதாசுக்கு சவால் விட்டாரே அதற்கு உங்களால் என்ன செய்ய முடிந்தது?
தமிழக முதல்வர் அம்மா அவர்களை முன்பு ஒருமுறை ராமதாசைக் கைது செய்த போது அவரது துணைவியார் சரஸ்வதி அம்மாள் மூலம் கெஞ்சி அழுது சிறையில் இருந்து ராமதாஸ் வந்ததை பாவம் இன்று வன்னியர் சிங்கங்கள் மறந்து விட்டார்கள்.
காடுவெட்டி குருவை தொடர்ந்து சிறையில் வைத்த முதல்வர் அம்மாவை உங்களால் என்ன செய்ய முடிந்தது.புலம்புவதைத் தவிர.
திருச்சியில் அஞ்சாத சிங்கமாச்சே வன்னியர்களும் ராமதாசும்
ஏன் அழுது புலம்பி ஜாமீன் கேட்டார்?
அரசே விடுதலை செய்யும் வரை வெளியே வரமாட்டேன் என்று சிறையில் இருந்திருந்தால் ராமதாஸ் வீரன் என்று நம்பலாம்.
என்ன நடந்தது பாவம் பொலைத்துப் போ என்று இரும்புப் பெண்மணி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மனம் இளகியதால் தப்பித்தேன் பிழைத்தேன் என்று இந்த மோசடிப் பேர்வழி ராமதாசு வெளியே வந்தார்.
இன்றைய முதல்வர் அம்மா அவர்களை எத்தனை சாதியைச் சேர்த்து மாநாடு போட்டாலும் ஒன்றும் அசைக்க முடியாது.
போயஸ் கார்டனுக்கு பல்லக்கு தூக்கி பலன் அனுபவித்த போது
புரட்சி தலைவி அன்புச் சகோதரியாகத் தெரிந்தார்.இப்போது கசக்கிறதா?
3 முறை முதல்வராக வந்த அம்மா எங்கே மோசடி ராமதாஸ் கும்பல் எங்கே?
ராமதாசு இளைஞர்களை வளர்த்த லட்சணம் நன்றாகத் தெரிகிறது.
கேவலமாக அசிங்கமாக பேசக் கற்றுக் கொடுத்த ராமதாசு
வயதில் பெரியவர் ஆனால் புத்தியில் அறிவில் கீழ்தரமானவர் என்பதை அவர் வளர்த்த கூட்டத்தின் பேச்சே உதாரணமாகத் தெரிகிறது.
நாளையே ஆட்சியைப் பிடிப்போம் என்று முகநூலில் 8000 பேரை வைத்துக் கொண்டு எஜ்ஜக்களைகல் போல பேசும் கூட்டத்தை நம்பி நாட்டை ஒப்படைத்தால் இந்த நாடு எப்படி விளங்கும் என்று தேறிய வில்லை.
விமர்சனத்தை,தவறை சுட்டிக் காட்டினால் அதைப் பொறுத்துக் கொள்ளாத ஒரு கும்பலிடம் எப்படி அதிகாரத்தை அளிக்க முடியும்.
இவர்கள் மட்டும் கருணாநிதியில் இருந்து கடைசி தொண்டன் வரை விமர்சிப்பார்கலாம்.கேவலப் படுத்துவார்களாம்.மோளம் அடிக்கிற சாதி என்று கருணாநிதியைப் பேசினார்கள்.ஆனால் அவரிடம் சீட்டுப் பிச்சை எடுத்தார்கள்.மணியடிக்கிற சாதி என்று இன்றைய முதல்வரைப் பற்றிப் பேசினார்கள்.ஆனால் அவரிடம் சீட்டுக்காக காலடியில் கிடந்தார்கள்.
75 வயதான ராமதாசு இன்றும் 20வயது பையனைப் போல பக்குவமில்லாமல் எல்லோரையும் விமர்சிப்பதும்,சிக்கல் வந்தால் காலில் விழுவதும் மிகக் கேவலமான பிறவி என்பதை நிரூபித்தே வருகிறார்.
கேப்டன் விஜயகாந்தை கூத்தாடி என்று கேவலப் படுத்திய ராமதாசும் அவரது கும்பலும் அம்மா ஆட்சியின் அடி பொறுக்காமல் விஜயகாந்தை பொய் வழக்குப் போட்டு தமிழக அரசு மிரட்டுவதாக விஜயகாந்த் பக்கம் கொஞ்சம் நெருங்கப் பார்த்தார்.
இன்னும் இருக்கிறது அம்மாவை விமர்சிக்க விமர்சிக்க வாங்கிய அடியும் பெற்ற குண்டாசும் சிறையும் வெளியில் நடித்தாலும் உள்ளுக்குள் அழுத ராமதாசின் நிலையை சிறை அதிகாரிகளே சிரிப்பாய் சிரித்தார்கள் என்பதே உண்மை.
கை வலி,கால் வலி இடுப்பு வலி என்று மாவீரன் குரு சிறையில் சித்தரவதைப் படுவதை,எப்போது வெளியே வருவோம் என்று தவிப்பதை தமிழக அரசுக்கு நன்றாகத் தெரியும்.
எனவே பஸ் எரிப்பது பாலத்தை உடைப்பது மரத்தை வெட்டுவது காட்டுமிராண்டிக் கூடாமாக திரிவது வன்னியர்கள்.குளு-குளு அறையில் குடும்பத்தோடு கூத்தடிப்பது ராமதாசு தான்.
எப்போது திருந்தப் போகிறீர்கள் என்றே தெரியவில்லை.ராமதாசு பேச்சைக் கேட்டு கேட்டுப் போவது வன்னியர் குடும்பங்கள் தான்.
ராமதாசு செய்யும் எல்லா நாடகமும் அவரது ஆதாயதிர்க்கே என்று தெரியாமல் அநியாயமாக அழித்துக் கொள்வதை நினைத்தால் வன்னியர் இளைஞர்கள் பாவம் என்ற பரிதாபம் தான் வருகிறது.
முகநூலில் தேவையில்லாத அசிங்கமாகத் திட்டி எழுதும் உங்கள் செயல்களை எல்லோரும் பார்த்து காறித்துப்புவார்கள் என்பது மட்டுமல்ல உங்களில் உருட்டல் மிரட்டல்கள் என்னைக் கொலை செய்வேன் என்ற எல்லாவற்றிற்கும் ஒவ்வொருவரும் பதில் சொல்லவேண்டியதும் அதற்காக பலனை அறுவடை செய்ய வேண்டியது விரைவில் வரும் என்பதை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.பன்றிகள் சேற்றில் விழுவதற்குப் போட்டியாக நானும் பதில் சொல்லாமல் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
எனக்கு கடவுளைத் தவிர எவனைக் கண்டும் பயமில்லை.ராமதாசு ஆட்கள் என்றால் எல்லோரும் யானைக்கா பிறந்தார்கள்.இல்லை
இரும்பாலும்,உலோகத்தாலுமா உருவானார்கள்.துப்பாக்கியோ,அருவ ாளோ,இரும்புத் தடியோ யார் பயன்படுத்தினாலும் அது சரியாத் தான் வேலை செய்யும்.
யாரும் யாரையும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.இந்திராக் காந்தியை விடவா ராஜீவ் காந்தியை விடவா ராமதாஸ் பெரிய ஆள்?
அவர்களையே கொன்றவர்களுக்கு இந்த மாதிரி மிரட்டல் விடுக்கும் சுண்ட்டக்காய் பசங்களைப் வைத்து பூச்சாண்டி காட்டுவதை ராமதாஸ் நிறுத்திக் கொள்ளட்டும்.
பதிலுக்கு பதில் விளைவுக்கு விளைவு அளிக்க எல்லோருக்கும் தெரியும் என்று எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.
நான் நீதி மன்ற உத்தரவுப் படி அரசின் பாதுகாப்புப் பட்டியலில் இருப்பவன் தான் என்னைக் கொல்வேன் என்று மிரட்டுபவர்கள்
முகவரியோடு கடிதம் அனுப்புங்கள்.முகநூலில் முகவரியின்றி பித்தலாட்டம் வேண்டாம்.உங்களின் எல்லாச் செயல்களையும் தமிழக காவல்துறை,பத்திரிக்கைகள்,ஊடகங் கள்,அரசியல் தலைவர்கள் எல்லோரின் பார்வைக்கும்,சமுதாயத் தலைவர்களின் பார்வைக்கும் அனுப்புகிறேன்,தமிழக மக்களுக்கும் இதைத் தெரியப் படுத்துகிறேன்.
அவர்கள் அதற்க்கு பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை மட்டுமல்ல தினமலர் தினமணி ஜூனியர் விகடன் நக்கீரன்
ஆனந்த விகடன் உள்ளிட்ட தமிழ்,ஆங்கிலப் பத்திரிக்கைகள் ராமதாசைப் பற்றியும்,பா,ம,கவைப் பற்றியும் உண்மையை வெளியிட்டபோதெல்லாம் அந்தப் பத்திரிக்கைகளின் அலுவலகங்களுக்கு போன் செய்து மிகத் தரக்குறைவாகவும்,மிரட்டல் விடுத்தும் பேசிவருவதை வாடிக்கையாகக் கொண்டு வருகிறார்கள் .இதை ராமதாசே ஊக்குவிக்கிறார் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
இவண்,
பி.ஆர்.தாமோதரன்
மாநிலத் தலைவர்
தமிழக சமாஜ்வாதிக் கட்சி
join;www.tamilnadusamajwadiparty.in
முகவரியோடு கடிதம் அனுப்புங்கள்.
முகநூலில் முகவரியின்றி பித்தலாட்டம் வேண்டாம்.உங்களின் எல்லாச் செயல்களையும் தமிழக காவல்துறை,பத்திரிக்கைகள்,ஊடகங்
தமிழக மக்களுக்கும் இதைத் தெரியப் படுத்துகிறேன்.
அவர்கள் அதற்க்கு பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்''பி.ஆர் தாமோதரன் வெளியிடும் செய்தி
தமிழக சமாஜ்வாதிக் கட்சி மாநிலத் தலைவர் பி.ஆர்.தாமோதரன் வெளியிடும் அறிக்கை
''ராமதாசை எதிர்ப்பதால் எத்தனை பேர் என்னைப் பற்றி கேவலப்படுத்தி முகநூலில் செய்தி போட்டாலும் பயப்படமாட்டேன்,ராமதாசின் மோசடி பற்றிய கேள்விக்கு விளக்கம் சொல்லாமல் அசிங்கமாகப் பேசி ராமதாசின் தரத்தை வெளிப்படுத்தும் அவரது அப்பாவித் தொண்டனைப் பற்றி நினைத்து வேதனைப் படுகிறேன்,வெக்கப் படுகிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களே சட்டமன்றத்தில் வன்னிய மாநாட்டில் குடித்து விட்டு வந்தவர்கள் 90 சதவிகிதம் என்று சொன்னது மட்டுமல்ல ராமதாசுக்கு சவால் விட்டாரே அதற்கு உங்களால் என்ன செய்ய முடிந்தது?
தமிழக முதல்வர் அம்மா அவர்களை முன்பு ஒருமுறை ராமதாசைக் கைது செய்த போது அவரது துணைவியார் சரஸ்வதி அம்மாள் மூலம் கெஞ்சி அழுது சிறையில் இருந்து ராமதாஸ் வந்ததை பாவம் இன்று வன்னியர் சிங்கங்கள் மறந்து விட்டார்கள்.
காடுவெட்டி குருவை தொடர்ந்து சிறையில் வைத்த முதல்வர் அம்மாவை உங்களால் என்ன செய்ய முடிந்தது.புலம்புவதைத் தவிர.
திருச்சியில் அஞ்சாத சிங்கமாச்சே வன்னியர்களும் ராமதாசும்
ஏன் அழுது புலம்பி ஜாமீன் கேட்டார்?
அரசே விடுதலை செய்யும் வரை வெளியே வரமாட்டேன் என்று சிறையில் இருந்திருந்தால் ராமதாஸ் வீரன் என்று நம்பலாம்.
என்ன நடந்தது பாவம் பொலைத்துப் போ என்று இரும்புப் பெண்மணி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மனம் இளகியதால் தப்பித்தேன் பிழைத்தேன் என்று இந்த மோசடிப் பேர்வழி ராமதாசு வெளியே வந்தார்.
இன்றைய முதல்வர் அம்மா அவர்களை எத்தனை சாதியைச் சேர்த்து மாநாடு போட்டாலும் ஒன்றும் அசைக்க முடியாது.
போயஸ் கார்டனுக்கு பல்லக்கு தூக்கி பலன் அனுபவித்த போது
புரட்சி தலைவி அன்புச் சகோதரியாகத் தெரிந்தார்.இப்போது கசக்கிறதா?
3 முறை முதல்வராக வந்த அம்மா எங்கே மோசடி ராமதாஸ் கும்பல் எங்கே?
ராமதாசு இளைஞர்களை வளர்த்த லட்சணம் நன்றாகத் தெரிகிறது.
கேவலமாக அசிங்கமாக பேசக் கற்றுக் கொடுத்த ராமதாசு
வயதில் பெரியவர் ஆனால் புத்தியில் அறிவில் கீழ்தரமானவர் என்பதை அவர் வளர்த்த கூட்டத்தின் பேச்சே உதாரணமாகத் தெரிகிறது.
நாளையே ஆட்சியைப் பிடிப்போம் என்று முகநூலில் 8000 பேரை வைத்துக் கொண்டு எஜ்ஜக்களைகல் போல பேசும் கூட்டத்தை நம்பி நாட்டை ஒப்படைத்தால் இந்த நாடு எப்படி விளங்கும் என்று தேறிய வில்லை.
விமர்சனத்தை,தவறை சுட்டிக் காட்டினால் அதைப் பொறுத்துக் கொள்ளாத ஒரு கும்பலிடம் எப்படி அதிகாரத்தை அளிக்க முடியும்.
இவர்கள் மட்டும் கருணாநிதியில் இருந்து கடைசி தொண்டன் வரை விமர்சிப்பார்கலாம்.கேவலப் படுத்துவார்களாம்.மோளம் அடிக்கிற சாதி என்று கருணாநிதியைப் பேசினார்கள்.ஆனால் அவரிடம் சீட்டுப் பிச்சை எடுத்தார்கள்.மணியடிக்கிற சாதி என்று இன்றைய முதல்வரைப் பற்றிப் பேசினார்கள்.ஆனால் அவரிடம் சீட்டுக்காக காலடியில் கிடந்தார்கள்.
75 வயதான ராமதாசு இன்றும் 20வயது பையனைப் போல பக்குவமில்லாமல் எல்லோரையும் விமர்சிப்பதும்,சிக்கல் வந்தால் காலில் விழுவதும் மிகக் கேவலமான பிறவி என்பதை நிரூபித்தே வருகிறார்.
கேப்டன் விஜயகாந்தை கூத்தாடி என்று கேவலப் படுத்திய ராமதாசும் அவரது கும்பலும் அம்மா ஆட்சியின் அடி பொறுக்காமல் விஜயகாந்தை பொய் வழக்குப் போட்டு தமிழக அரசு மிரட்டுவதாக விஜயகாந்த் பக்கம் கொஞ்சம் நெருங்கப் பார்த்தார்.
இன்னும் இருக்கிறது அம்மாவை விமர்சிக்க விமர்சிக்க வாங்கிய அடியும் பெற்ற குண்டாசும் சிறையும் வெளியில் நடித்தாலும் உள்ளுக்குள் அழுத ராமதாசின் நிலையை சிறை அதிகாரிகளே சிரிப்பாய் சிரித்தார்கள் என்பதே உண்மை.
கை வலி,கால் வலி இடுப்பு வலி என்று மாவீரன் குரு சிறையில் சித்தரவதைப் படுவதை,எப்போது வெளியே வருவோம் என்று தவிப்பதை தமிழக அரசுக்கு நன்றாகத் தெரியும்.
எனவே பஸ் எரிப்பது பாலத்தை உடைப்பது மரத்தை வெட்டுவது காட்டுமிராண்டிக் கூடாமாக திரிவது வன்னியர்கள்.குளு-குளு அறையில் குடும்பத்தோடு கூத்தடிப்பது ராமதாசு தான்.
எப்போது திருந்தப் போகிறீர்கள் என்றே தெரியவில்லை.ராமதாசு பேச்சைக் கேட்டு கேட்டுப் போவது வன்னியர் குடும்பங்கள் தான்.
ராமதாசு செய்யும் எல்லா நாடகமும் அவரது ஆதாயதிர்க்கே என்று தெரியாமல் அநியாயமாக அழித்துக் கொள்வதை நினைத்தால் வன்னியர் இளைஞர்கள் பாவம் என்ற பரிதாபம் தான் வருகிறது.
முகநூலில் தேவையில்லாத அசிங்கமாகத் திட்டி எழுதும் உங்கள் செயல்களை எல்லோரும் பார்த்து காறித்துப்புவார்கள் என்பது மட்டுமல்ல உங்களில் உருட்டல் மிரட்டல்கள் என்னைக் கொலை செய்வேன் என்ற எல்லாவற்றிற்கும் ஒவ்வொருவரும் பதில் சொல்லவேண்டியதும் அதற்காக பலனை அறுவடை செய்ய வேண்டியது விரைவில் வரும் என்பதை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.பன்றிகள் சேற்றில் விழுவதற்குப் போட்டியாக நானும் பதில் சொல்லாமல் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
எனக்கு கடவுளைத் தவிர எவனைக் கண்டும் பயமில்லை.ராமதாசு ஆட்கள் என்றால் எல்லோரும் யானைக்கா பிறந்தார்கள்.இல்லை
இரும்பாலும்,உலோகத்தாலுமா உருவானார்கள்.துப்பாக்கியோ,அருவ
யாரும் யாரையும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.இந்திராக் காந்தியை விடவா ராஜீவ் காந்தியை விடவா ராமதாஸ் பெரிய ஆள்?
அவர்களையே கொன்றவர்களுக்கு இந்த மாதிரி மிரட்டல் விடுக்கும் சுண்ட்டக்காய் பசங்களைப் வைத்து பூச்சாண்டி காட்டுவதை ராமதாஸ் நிறுத்திக் கொள்ளட்டும்.
பதிலுக்கு பதில் விளைவுக்கு விளைவு அளிக்க எல்லோருக்கும் தெரியும் என்று எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.
நான் நீதி மன்ற உத்தரவுப் படி அரசின் பாதுகாப்புப் பட்டியலில் இருப்பவன் தான் என்னைக் கொல்வேன் என்று மிரட்டுபவர்கள்
முகவரியோடு கடிதம் அனுப்புங்கள்.முகநூலில் முகவரியின்றி பித்தலாட்டம் வேண்டாம்.உங்களின் எல்லாச் செயல்களையும் தமிழக காவல்துறை,பத்திரிக்கைகள்,ஊடகங்
அவர்கள் அதற்க்கு பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை மட்டுமல்ல தினமலர் தினமணி ஜூனியர் விகடன் நக்கீரன்
ஆனந்த விகடன் உள்ளிட்ட தமிழ்,ஆங்கிலப் பத்திரிக்கைகள் ராமதாசைப் பற்றியும்,பா,ம,கவைப் பற்றியும் உண்மையை வெளியிட்டபோதெல்லாம் அந்தப் பத்திரிக்கைகளின் அலுவலகங்களுக்கு போன் செய்து மிகத் தரக்குறைவாகவும்,மிரட்டல் விடுத்தும் பேசிவருவதை வாடிக்கையாகக் கொண்டு வருகிறார்கள் .இதை ராமதாசே ஊக்குவிக்கிறார் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
இவண்,
பி.ஆர்.தாமோதரன்
மாநிலத் தலைவர்
தமிழக சமாஜ்வாதிக் கட்சி
join;www.tamilnadusamajwadiparty.in
No comments:
Post a Comment