Sunday, July 13, 2014

''மோசடிப் பேர்வழி ராமதாசு குடும்பம் வாழ வன்னியர் ஆள வேண்டும் என்று கோசம் போடும் அவருக்கு தேவர் கொங்கு வேளாளர்-நாயுடு-நாடார்-முத்தரையர்-யாதவர்-முதலியார்-செட்டியார்-பிள்ளைமார்-உடையார் உள்ளிட்ட சாதிகள் என்ன அடிமையா?கொள்ளையடித்த ராமதாசுக்கு கொள்கையைப் பின்பற்றும் சாதிகள் எப்போதும் துணை போகாது''
பி.ஆர்.தாமோதரன் எச்சரிக்கை மணி அடிக்கிறார்
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் பி.ஆர்.தாமோதரன்
வெளியிடும் அறிக்கை
''ராமதாசு மத்தியில் அங்கம் வகித்த போது அடித்த கொள்ளைகளை மறுக்க முடியுமா?மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டில் அன்புமணி கோடிக்கணக்கில்
கொள்ளை? ராமதாசின் பதில் என்ன?''பி.ஆர்.தாமோதரன் கேள்வி
ராமதாசு 1989 இல் வன்னியர் சங்கத்தில் இருந்து பா.ம.க வைத் தொடங்கிய போது அவருக்கு இருந்த சொத்து என்ன?இப்போது அவருக்கு உள்ள சொத்து என்ன விளக்க வேண்டும்.எப்படி வந்தது.அவரது வருமானம் என்ன?
கோடிக்கணக்கான சொத்துக்கள் வந்த விதம் குறித்து ராமதாசு விளக்குவாரா?
சாதாரண மருத்துவருக்கு எப்படி கோடிக்கணக்கான சொத்து வந்தது.
மத்தியில் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் மூலம்
எல்லா வகையிலும்,எந்தக் காரியத்திற்கும் பணம் பெற்றுக் கொண்டே
வேலையை செய்து கொடுத்தார்கள் என்பதை ராமதாசு மறுப்பாரா?
பெட்ரோல் பங்கு,மருத்துவத் துறை,ரயில்வே துறை இவற்றில் லஞ்சம் பெறாமல் யாருக்கு எந்தக் காரியமும் செய்ய வில்லை என்பது பா.மா.க வினருக்கே தெரியும்.லஞ்சமே பெறாமல் நீங்கள் செய்து கொடுத்த காரியத்தை பட்டியல் போடுங்கள் பார்க்கலாம்.
மருத்துவக் கல்லூரி தொடங்க கோடிக்கணக்கில் அன்புமணியும் ராமதாசும் லஞ்சம் பெற்றதை பட்டியல் போட்டுச் சொல்ல முடியும்.
சென்னையில் வசிக்கும் கொங்கு வேளாளர்கள் சிலர் மருத்துவக் கல்லூரி தொடங்க மாண்புமிகு.ஜி.கே.வாசன் அவர்கள் மூலம் அனுகிய போது அன்புமணி ராமதாஸ் 100 கோடி லஞ்சம் கேட்டாரா?இல்லையா?
நிரூபிக்க நாங்கள் தயார்?
யோக்கியனாகப் பேசும் ராமதாசு,திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியப் பிடிக்கப் போவதாக பேசுவதை நம்பி இங்கே வன்னியரைத் தவிர யாரும் ஏமாறப் போவதில்லை.
ராமதாசை நம்பி ஆட்சியைக் கொடுத்தால் ஒரே வருடத்தில் ஒரு லட்சம்
கோடி சம்பாதித்து விடுவார்.
ராமதாசின் அன்புமகனை ஆட்சியில் அமர்த்த மக்கள் அவ்வளவு
ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
லாலுப் பிரசாத் யாதவ் அவர்களை அழைத்து தமிழ்நாட்டில் விளம்பரம் தேடிக்கொள்வது,அகிலேஷ் யாதவை அழைத்து வந்து தனது சுய விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது ஆனால் யாதவர் சமுதாய மக்களை பல பகுதிகளில் அடித்து மிரட்டும் அட்டூழியத்தை செய்வது ராமதாசின் வன்னியர் கூட்டம் தான்.
ராமதாசின் மகனை தவிர தேவர்.கொங்கு வேளாளர் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராக வருவதுதான் தமிழ்நாட்டுக்கு
நல்லது,
மோசடி,பிராடு,பித்தலாட்டம்,இவை எல்லாவற்றுக்கும் வேந்தரான ராமதாசு அதற்க்கான பல்கலைக் கழகமாக பா,ம,க வை பயன்படுத்துகிறார்,வன்னியர் இனச் சொத்துக்களை அறக்கட்டளைக்குப்
பதிலாக தனது மனைவி பெயரில் அபகரித்த ராமதாசுக்கு இப்போது அனைத்து சமுதாய இயக்கமே ஒரு பலி பீடம் தான்,
கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ராமதாசின் வருமானம் என்ன?அவரது இன்றைய சொத்துக்கள் வந்த விதம் குறித்து வாழப்பாடி ராமமூர்த்தி உட்பட பலரும் புத்தகமே அச்சிட்டு வெளியிட்டதை மறுக்க முடியுமா?
எந்த தகுதியுமே இல்லாத ராமதாசும் அவரது செல்லப் பிராணி அன்புமணியும் 2016 இல் இந்த நாட்டை ஆளப் போறாங்களாம்,அதற்க்கு அனைத்து சமுதாயங்களும் சேர்ந்து கூட்டணியா?
கேவலமாக இல்லையா?
தலித்துகளை விட கீழ்த்தரமான சமுதாயமாகவும்,கொங்கு வேளாளர்,தேவர் உட்பட எந்தச் சாதியும் தங்கள் வீட்டுக்குள் அனுமதியாத,தண்ணீர் கூட தரமறுக்கும் கேவலமான வன்னியர் ராமதாசு பள்ளர் பறையர் சக்கிளியரை கீழ்தரமாகப் பேசுவது வியப்பாக இருக்கிறது.
தனது கட்சியில் பள்ளர் பொதுச் செயலாளர்.அனைத்து சமுதாய பேரியக்க கூட்டங்களில் முஸ்லீம்,கிருஸ்தவர்கள் அனுமதி என்று எல்லோரையும் ஏமாற்றும் ராமதாசு எங்களைப் போன்ற இந்துத்துவா கொள்கையில் நம்பிக்கையுடைய யாரும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மோசடிப் பேர்வழி ராமதாசு பசுபதி பாண்டியன்,ஜான்பாண்டியன்,திருமாவளவன் போன்ற தலித் தலைவர்களை தேவர் கொங்கு வேளாளர்களுக்கு எதிராக கொம்பு சீவி விட்டு அவர்களை வளர்த்து விட்டு இப்போது நாடகம் ஆடுவதெல்லாம்
இழந்த வன்னியர் வாக்கு வங்கியை பெறவே என்பதை எல்லோரும் புரிந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஐயா ஐயா என்று இவர் என்னவோ பெருந்தலைவர் காமராஜரைப் போல,பசும்பொன் தேவர் அய்யாவைப் போல தன்னை கருதிக் கொள்வது மிகவும் கேவலமாக இருக்கிறது.
தருமபுரி,சேலம்,கிருஸ்னகிரி மாவட்டங்களில் கொங்கு வேளாளர் சமுதாயத்தின் எதிரி ராமதாசே.
கொங்கு சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் ஏற்கனவே பிற்பட்ட பட்டியலில் சேர்த்ததே தவறு
என்றும் கொங்கு சமுதாயத்திற்கு எதிராக நின்றவர் என்று மறைந்த கோவை செழியன் எழுதியுள்ளார்.
கொங்கு இனத் தலைவர்களான ஆடிட்டர் பாலசுப்பிரமணியம்,முன்னாள் எம்.பி சி.கே குப்புசாமி,பெஸ்ட் ராமசாமி ஆகியோர் கொங்கு சமுதாயப் பெண்கள் காலையில் ஒரு பட்டுபுடவை,மதியம் ஒருபட்டு புடவை,மாலை ஒரு பட்டுபுடவை என்று
கட்டிக்கொண்டு பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள்,அவர்களை முற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று ராமதாசு 1986 முதல் வன்னியர்களை கொங்கு சமுதாயத்திற்கு எதிராக தூண்டி விட்டதை இப்போதும் அவர்கள் நினைவு படுத்துகிறார்கள்.
1986 இல் வெளியான குமுதம் இதழில் ராமதாசே இதைப் பகிரங்கமாக
அளித்த பேட்டிஆதாரமாக உள்ளது.எனவே வன்னியர் ஆளவேண்டும் என்பதே ஒரு பெரும் மோசடி நாடகம்.வன்னியர்களை மட்டுமல்ல எல்லாச் சமுதாயத்திற்கும் ராமதாஸ் கும்பலின் உண்மைச் சொரூபம்
தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.ராமதாசோடு சேர்ந்து வன்னியரை முதல்வராக்க நினைத்து தேவரோ,கொங்கு வேளாலரோ,யாதவரோ,முத்தரையரோ நாடாரோ யாராவது உண்மையான தலைவர்கள் அவரோடு இல்லை.
அவருக்கு ஜால்ராப் போடும் சில மோசடிப் பேர்வழிகள் தான்,விளம்பரப் பிரியர்கள் தான் உடன் இருக்கிறார்கள்.
எனவே எந்தக் கட்சியும் ராமதாசையும் ஆதரிக்காவிட்டால் போதும் நடுத்தெருவில் பிச்சை எடுப்பார்.
ராமசாமி படையாச்சியார் போன்ற வன்னிய சமுதாயப் பெருந்தலைவர்களின் அடையாளத்தையே மறைத்த ராமதாசு அம்பேத்கருக்கு தான் அதிகம் சிலை வைத்தார்.
வன்னியர் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் ராமதாசும்,அவரது
செல்லப் பிராணி அன்புமணி,மற்றும் அவரது உறவுகள்,அவரது மனைவியின் உறவுகள் என்று அவரது குடும்பச் சொத்தாக்கி வன்னியரின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ரத்தக் காட்டேரி ராமதாசின் சுரூபம் தெரிந்து தான் கொங்கு நாட்டுக் காவலர் ஐயா பெஸ்ட் ராமசாமி தனியாக அனைத்து சமுதாய அமைப்பை உருவாக்குகிறார்.
சமூக நீதிப் பேரவையில் அங்கம் வகித்த ஆடிட்டர் பாலசுப்பிரமணியம்,
தேவர் சமுதாய சேதுராமன் போன்றோர் இன்றும் ராமதாசின் மோசடியை மறக்க வில்லை.
எனவே தேவர்,கொங்கு வேளாளர் உள்ளிட்ட சமுதாயம் பட்ட கேவலத்தை மறக்காமல் எல்லாச் சமுதாயங்களும் விழிப்போடு
இருக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு
பி.ஆர்.தாமோதரன்
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு சமாஜ்வாதிக் கட்சி
join; www.tamilnadusamajwadiparty.in

No comments:

Post a Comment