Thursday, April 9, 2015

தமிழகத்தின் வைரஸ் கிருமிதான் கி. வீரமணி(தி.க)..
சாக்கடையில் கால் வைக்கவேண்டாம் என்று ஓரமாக சென்றால் உன் மீது பயம் என்று நீயாக நினைத்து விட்டாயா கி. வீரமணி..
மக்கள் சாக்கடையாக தான் உன்னை பார்க்கின்றனர். ஹிந்துமத பெண்கள் புனிதமாக கருதும் தாலியை விமர்சனம் செய்வதற்காக தாலி அறுப்பு திருவிழா என்று ஒன்றை ஏற்பாடு செய்து இருகிறாய்..
எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது இத்தனை நாட்களாக தமிழகத்தில் தாலி பறிப்பு சம்பவம் செய்தது உங்கள் இயக்கதினரா அப்படியென்றால் அந்த திருடர்கள் கழகம் நீங்கள் தானா.
தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்யும் கி. வீரமணியே நீர் அதிகம் பழகும் திரவிட முன்னேற்ற கழக தலைவர் மனைவியின் கழுத்தில் தொங்கும் தாலியை உன்னால் அவிழ்க்க முடியுமா.. அப்போது சொல்கிறேன் நீ ஆண்மகன் என்று..
ஏதோ தாலி இடையில் வந்தது போல் சொல்கிறாயே ஆதிகாலத்தில் மனிதன் ஆடை அணியாமல் இருந்தான் அதற்காக இப்பொது அம்மணமாக செல்லலாமா.. இது போல் தான் உன் புத்தி உள்ளது.
அது என்னமோ மாட்டுக்கறி விருந்து போடுவதாக சொல்கிறாயே யாதவர்களிடம் பட்ட செருப்படி பத்தாத.. மீண்டும் ஒட்டுமொத்த ஹிந்து மக்கள் குறிப்பாக யாதவர்களிடம் கோபத்தை தூண்டி செருப்படி வாங்க போகிறாயா..
ஒன்றுமட்டும் சொல்கிறேன் மானம்கெட்ட வீரமணியே நீ ஹிந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்கிறாய் சமாஜ்வாதி அனைத்து மதங்களையும் ஒற்றுமையாக பார்கிறது நீ ஹிந்து மத முறைகளை விமர்சனம் செய்யும் போது ஒதுங்கி வேடிக்கை பார்போம் என்று எதிர்பார்க்காதே.. உனக்கு செருப்பு மாலை போட தயங்க மாட்டோம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
இப்படிக்கு
B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment